- இலக்கியமோ, கலையோ, தத்துவமோ, மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். எந்த நுட்பத்தை முன்னிருத்தியும் இறுகக் கட்டிய மாலையிலிருந்து அது பூவை உருவக் கூடாது. காற்றும் நீரும் வெற்றிடங்களை நிரப்பி விடுகின்றன. நல்ல வாழ்வும் அதைத்தான் செய்யும். . நான் உணர்வதைத்தானே நான் எழுதவும் வேண்டும். மனத்தில் தோன்றியதை எழுதிவிட்டேன். சேறுமில்லை, சந்தனமுமில்லை. அவரவர் கை மணல் இது.

வண்ணதாசன் குறித்து
வண்ணதாசன், எஸ்.கல்யாணசுந்தரம்,கல்யாண்ஜி. நவீன தமிழ்ச்சிறுகதை உலகின் முடிசூடா மன்னன். திருநெல்வேலி..சொந்த ஊராய் இருந்தாலும்… நம் அனைவருக்கும் சொந்தமானவர். இலக்கியச்சிந்தனை உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர் எழுத்தாளர்கள் வரிசையில் முன்னால் நின்றுக்கொண்டிருப்பவர்.-
அண்மைய இடுகைகள்
- பரவச ஈக்கள்
- உதிரி
- வானவில்
- விசாலம்
- என் இரு ஆசான்கள்
- வண்ணதாசன் கதைகள் – சுந்தர ராமசாமி
- ஒரு மரம், ஒரு பறவை, ஒரு மனிதன்
- யானையும் தேரும்!
- மணல் உள்ள ஆறு தொகுப்பு பற்றி மரபின் மைந்தன் முத்தையா
- இதற்க்குமேல்
- வண்ணதாசன் பாமரனுக்கு எழுதிய கடிதம்
- கிருஷ்ணன் வைத்த வீடு – ஆனந்த் ராகவ்
- 2012 சாரல் விருது புகைப்படங்கள்
- சாரல் விருது 2012 – வண்ணதாசன், வண்ணநிலவன் – ஒலி வடிவில்
- கனகதூரிகா- வண்ணதாசன் கடிதங்கள்
- இர.சாம்ராஜ் – வண்ணதாசனின் கடிதங்கள்
- காதல் கவிதைள்:5 கல்யாண்ஜி
- வண்ணதாசன் கடிதங்கள் – தீப. நடராஜனுக்கு
- வரைபடம்
- வருடாந்திர அறிக்கை- வண்ணதாசன் வலைப்பூ
தொகுப்புகள்
வகைகள்
தொகுப்பாளர்
நாஞ்சில்நாடன் வலைப்பக்கம்
வண்ணநிலவன் வலைப்பூ
சக்தி ஜோதி கவிதைகள்
தோப்பில் மீரான் வலைப்பூ
ச விஜயலட்சுமி
முதியோரைத் தத்தெடுப்போம்
-
அண்மைய மறுமொழிகள்
Harani on பரவச ஈக்கள் ramji_yahoo on பரவச ஈக்கள் சித்திரவீதிக்காரன் on வானவில் சித்திரவீதிக்காரன் on யானையும் தேரும்! சித்திரவீதிக்காரன் on பரவச ஈக்கள் ramani on பழுப்பு Siva Sethuraman on சினேகிதிகள் nilaamaghal on வானவில் nilaamaghal on உதிரி B.AMBALAVANAN on விசாலம் வேணுவனம் சுகா வலைப்பூ
தி.க.சி வலைப்பூ
கலாப்ரியா வலைப்பூ
மேல்
-
பார்த்தவர்கள்
- 80,975 hits
2012 சாரல் விருது புகைப்படங்கள்
This entry was posted in அனைத்தும், வண்ணதாசன், வண்ணதாசன் குறித்து and tagged 2012 சாரல் விருது புகைப்படங்கள், கல்யாண்ஜி, வண்ணதாசன், வண்ணதாசன் குறித்து, kalyanji, sisulthan, vannadasan, vannadhasan, vannathasan. Bookmark the permalink.
















































THE PHOTOS POSTED HERE GIVE ME CONSOLATION,FOR MY REGRET IN NOT HAVING ATTENDED THE FUNCTION.
அருமையான படத்தொகுப்புகள்.
ஒவ்வொரு படத்தின் கீழும் விபரங்கள் கொடுத்திருக்கலாம்.
நன்றி ஐயா.
அனைத்து ஃபோட்டோக்களையும் பார்த்து மகிழ்ச்சியடைந்தேன்.நன்றி.
கூட்டத்தில் மனதுக்கு பிடித்த,நெருக்கமாக, உயர்ந்த மனிதராக உணர்கிறவர், எல்லோரையும் விட உயரமாக இருந்ததில் இன்னும் மகிழ்ச்சியே
)
நேரில் வராத குறை நிவர்திக்கப்படுகின்றன படங்களால்
இருவருக்கும் ரோஜாக்கள் தரும் அந்தச் சிறுமியின் பெயர்
தமிழ்ச்செல்வி/கலைமகள்/சரஸ்வதி/பாரதி என்றிருக்கக் கூடும்.
மாலையும் விருதுமாய் இருவரும் நிற்கும் படம் இந்த ஆண்டிலும்
இனிவரும் ஆண்டுகளிலும் முக்கியமான படம்
எனக்கு மிகவும் பிடித்த ஆளுமைகள் ஒரே மேடையில்! பார்க்கும்போது கொண்டாட்டமாக இருக்கிறது. பகிர்விற்கு நன்றி.
சந்திப் பிள்ளையாரையும்
திருப்பணி முக்குப் பிள்ளையாரையும்
ஒரு சேர சப்பரத்தில் ஏற்றிக் காட்டிய
சாரல் விருது அமைப்பினருக்கு கோடானு கோடி நன்றிகள்