Monthly Archives: ஜூலை 2010

கல்யாண்ஜி (வண்ணதாசன்) – தீப. நடராஜனுக்கு எழுதியது

கல்யாண்ஜி (வண்ணதாசன்) – தீப. நடராஜனுக்கு எழுதியது  http://www.uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=906 31-10-2006 அன்புமிக்க தீப.நடராஜன் அவர்களுக்கு,  வணக்கம்.  சற்று முந்தித்தான் ராஜு ஆட்டோவில் புறப்பட்டான். எத்தனை வயதானாலும், நமக்கும் சரி பிள்ளைகளுக்கும் சரி, இப்படிப் பத்துநாள் எட்டிப் பார்த்துவிட்டுப் போவது கஷ்டமாகத்தான் இருக்கிறது. சொல்லப் போனால், என் தனிப்பட்ட அனுபவத்தில், அவர்கள் கைப்பிள்ளைகளாக இருக்கும்போதுகூட இந்த அளவுக்குக் … Continue reading

Posted in அனைத்தும், வண்ணதாசன், வண்ணதாசன் குறித்து | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

ஒரு வெளிச்சத்தில் இன்னொரு வெளிச்சம் தோற்பது

பத்திரத்துக்கு முந்தின இரவில் போட்டதை அணைக்க விட்டுப் போயிருக்கலாம். திங்கட்கிழமை முதல்பஸ் பிடித்து வேலைபார்க்க வெளீயூர் போகிற அப்பாவை வழி அனுப்பிய மகள் அடுப்பில் பால் பொங்க ஓடிப்போயிருக்கலாம் அயத்துப் போய். அதிகாலையில் வாசல் தெளிக்க ஏற்றி ‘கோலம் நல்லா வந்த’ நிறைவில் குதுகலமாக மறந்து போயிருக்கலாம். புதிதாக புழங்கும் விருந்தினர் யாரோ விசிறிக்கு அழுத்திய … Continue reading

Posted in அனைத்தும், கல்யாண்ஜி கவிதைகள் | Tagged , , | பின்னூட்டமொன்றை இடுக

நீ வருவதற்காக

கல்யாண்ஜி நீ வருவதற்காக காத்திருந்த நேரத்தில் தான் பளிங்கு போல் அசையாதிருந்த தெப்பக் குளம் பார்க்க ஆரம்பித்தேன். தலைகீழாய் வரைந்து கொண்ட பிம்பங்களுடன் தண்ணீர் என் பார்வையை வாங்க்கிக் கொண்டது முற்றிலும்; உன்னை எதிர்பார்ப்பதையே மறந்துவிட்ட ஒரு கணத்தில் உன்னுடைய கைக்கல் பட்டு உடைந்தது கண்ணாடிக் குளம். நீ வந்திருக்க வேண்டாம் இப்போது. – கல்யாண்ஜி

Posted in அனைத்தும், கல்யாண்ஜி கவிதைகள், வண்ணதாசன் | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக

கல்யாண்ஜி – தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள்

கல்யாண்ஜி – தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் வகை கவிதை ரூ. 45.00 ஆசிரியர்:  கல்யாண்ஜி வெளியீடு:  Aazhi விலை:ரூ. 45.00 பக்கங்கள்:  64 நான்கு சுவர்களுமே சொந்தமில்லாத அடுக்ககத் தள வீடுகளின் வாசல்களில் ஒரு பாம்புப் பிடாரனோ, மல்லிகைப் பூக்காரியோ, குடுகுடுப்பைக்காரனோ அல்லது வழிதவறிய குடிகாரனோ எப்படி வர முடியாதோ அதே போலத்தான் கவிதைகளும் வரமுடியாத ஒருவிதமான … Continue reading

Posted in அனைத்தும், கல்யாண்ஜி கவிதைகள், வண்ணதாசன் | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக

கல்யாண்ஜி கவிதைகள்…………

கல்யாண்ஜி கவிதைகள்………… http://gayathrirajkumar.blogspot.com/2009/01/blog-post_20.html சைக்களில் வந்த தக்காளி கூடை சரிந்து முக்கால் சிவப்பில் உருண்டது அனைத்து திசைகளிலும் பழங்கள் தலைக்கு மேலே வேலை இருப்பதாய் கடந்தும் நடந்தும் அனைவரும் போயினர் பழங்களை விடவும் நசுங்கி போனது அடுத்த மனிதர்கள் மீதான அக்கறை -கல்யாண்ஜி தினசரி வழக்கமாகிவிட்டது தபால்பெட்டியைத்திறந்துபார்த்துவிட்டு வீட்டுக்குள் நுழைவது. இரண்டு நாட்களாகவேஎந்தக் கடிதமும் இல்லாதஏமாற்றம். … Continue reading

Posted in அனைத்தும், கல்யாண்ஜி கவிதைகள், வண்ணதாசன் | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக

‘அந்நியமற்ற நதி ‘

கல்யாண்ஜி கவிதைகள் ‘அந்நியமற்ற நதி ‘ தொகுப்பிலிருந்து. ***************** 1. நீ வருவதற்காக காத்திருந்த நேரத்தில்தான் பளிங்கு போல் அசையாதிருந்த தெப்பக்குளம் பார்க்க ஆரம்பித்தேன். தலைகீழாய் வரைந்து கொண்ட பிம்பங்களுடன் தண்ணீர் என் பார்வையை வாங்கிக் கொண்டது முற்றிலும்; உன்னை எதிர்பார்ப்பதையே மறந்து விட்ட ஒரு கணத்தில் உன்னுடைய கைக்கல் பட்டு உடைந்தது கண்ணாடிக்குளம். நீ … Continue reading

Posted in அனைத்தும், கல்யாண்ஜி கவிதைகள், வண்ணதாசன் | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக

காதல் கவிதைள்:5 கல்யாண்ஜி

காதல் கவிதைள்:5 கல்யாண்ஜி உயிர்மை http://uyirmmai.blogspot.com/2005/02/5.html பலிச்சோறு படைப்பது போலிருக்கிறது ஆவி பறக்கிற உன் காமம். பீரிட்டுக்கொண்டிருக்கிருக்கிற வக்கிரம் அனைத்தையும் உன் வெதுவெதுப்பான மார்பு கரைத்துவிடுகிறது. காணாமல்போன சீப்பைமுன் வைத்து நிலைக் கண்ணாடி உடைக்கிற என்கோபத்தை உறிஞ்சிக்கொள்கிறது உன் ஆழ்ந்த முகம். மாந்தளிர் அசைக்கும் சிறுசெடிக்கு நீர் வார்க்கிறது உன் முத்தம். விருப்பு வெறுப்புகளின் அமில … Continue reading

Posted in அனைத்தும், கல்யாண்ஜி கவிதைகள், வண்ணதாசன் | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக

கவிதைகளுக்கு : கல்யாண்ஜி

கவிதைகளுக்கு : கல்யாண்ஜி http://rammalar.wordpress.com/2010/05/17/ ========================================== நிதானமாக குடிக்கத் தெரியவில்லை. அவசரப் படாமல் ‘அனுபவிக்கத்’ தெரியவில்லை. வேண்டாம் என்பதைச் சொல்லத்தெரியவில்லை. சத்தம் போடாமல் பேசத் தெரியவில்லை அவசியத்துக்குக் கூடக் கோபப்படத் தெரியவில்லை. பயப்படாமல் இரண்டாம் மனுஷியை சிநேகிக்கத் தெரியவில்லை. ஹரிக்கேன் லைட்டைப் பொருத்தத் தெரியவில்லை. அடைகிற குருவிகளைப் பார்க்கத் தெரியவில்லை. வாழ்வும் கவிதையும் தெரியும் என்ற … Continue reading

Posted in அனைத்தும், கல்யாண்ஜி கவிதைகள் | Tagged , , , | 1 பின்னூட்டம்

வண்ணதாசன்….

வண்ணதாசன்…. https://vannathasan.wordpress.com/wp-admin/post-new.php என் ரோம்பநாள் ஆசை வண்ணதாசன் பற்றி எழுதவேண்டும் என்பது. இயற்பெயர் : கல்யாணசுந்தரம். கதைகளுக்கு : வண்ணதாசன். கவிதைகளுக்கு : கல்யாண்ஜி வலைப்பூ : http://kalyaanji.blogspot.com (இது இப்போது இயங்கவில்லை) விக்கி சுட்டி : http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D இவர் 80-களில் எழுதத் தொடங்கி இன்றும் எழுதிக்கொண்டு இருக்கும் ஒரு இளம் (என்னைப்பொருத்தவரையில்) படைப்பாளி. இவரின் … Continue reading

Posted in அனைத்தும், வண்ணதாசன் குறித்து | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக

அந்தப் பையனும் ஜோதியும் நானும்*

அந்தப் பையனும் ஜோதியும் நானும்* *வண்ணதாசன்* * * ராஜாராமுக்கு உலகத்திலேயே நல்ல சங்கீத ரிக்கார்ட்ஸ் எங்கே கிடைக்கும் என்று தெரியும். மேரி தெரஸாவுக்கு எங்கெங்கே அழகான அன்புமய வாழ்த்து அட்டைகள் கிடைக்கும் என்று தெரியும். தெற்கு கடற்கரை ரஸ்தாவில் பெரிய அட்டைப்பெட்டிகளில் மின்பல்புகளை ஏற்றிக் கொண்டுவந்த கை வண்டியை நிறுத்திவிட்டு என்னோடு ஒரு பழக்கீற்று … Continue reading

Posted in அனைத்தும், வண்ணதாசன் கதைகள் | Tagged , , | பின்னூட்டமொன்றை இடுக

முழுக்கை சட்டை போட்டவரும் கதிரேசன் என்பவரும்

  முழுக்கை சட்டை போட்டவரும் கதிரேசன் என்பவரும் முழுக்கை சட்டை போட்டவரும் கதிரேசன் என்பவரும்    http://www.thinnai.com/?module=displaystory&story_id=10207071&format=html வண்ணதாசன்   ‘சங்கர நாராயணன் வீடு இதுதானே ‘ என்று கேட்டவர் முழுக்கைச் சட்டை போட்டுக் கொண்டிருந்தார். கையில் ஒரு தகரப்பெட்டி இருந்தது. இதுவரை பார்த்திராத ஒரு சின்ன அளவில், மட்டமான ஒரு பச்சை வண்ணம் அடிக்கப்பட்டதாக, … Continue reading

Posted in அனைத்தும், வண்ணதாசன், வண்ணதாசன் கதைகள் | Tagged , , | பின்னூட்டமொன்றை இடுக

வண்ணதாசனின் சிறுகதை உலகம்

வண்ணதாசனின் சிறுகதை உலகம் http://jekay2ab.blogspot.com/2010/04/blog-post_21.html வண்ணதாசனின் கதைகள் எப்போதும் மிக நீண்ட உரைநடைக் கவிதைகள் போலவே தோன்றும். அவரது கதைசொல்லும் முறையும் வர்ணனைகளும் ஒரு அழகான லயத்தோடு நம்முடன் பயணிக்கும். கதைபடித்து முடித்தவுடன், வண்ணத்துப் பூச்சியை பிடித்துப் பின் விடுதலை செய்த பிறகும் அதன் வண்ணங்கள் விரல்களில் ஒட்டிக் கொள்வதைப் போலக் கதையின் நிகழ்வுகள் நெஞ்சில் … Continue reading

Posted in வண்ணதாசன் கதைகள், வண்ணதாசன் குறித்து | 1 பின்னூட்டம்

வண்ணதாசன் : எழுத்தில் ஓடும் ஆறு

வண்ணதாசன் : எழுத்தில் ஓடும் ஆறு எஸ்.ராமகிருஷ்ணன் தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள். இந்தத் தலைப்புப்போல அத்தனை பொருத்தமான தலைப்பு கொண்ட ஒரு சிறுகதைத் தொகுதி வேறு ஏதாவது வெளிவந்திருக்கிறதா தெரியவில்லை. ஒருவகையில் அது கல்யாணி அண்ணனின் மனதை வெளிப்படுத்தும் ஒரு தலைப்பு. தமிழ்ச் சிறுகதையுலகில் வண்ணதாசனின் பங்களிப்பும், தொடரும் படைப்பிலக்கியச் செயல்பாடுகளும்  நாமும் எழுதலாமே … Continue reading

Posted in வண்ணதாசன் கதைகள், வண்ணதாசன் குறித்து | 1 பின்னூட்டம்

வண்ணதாசனின் கைவண்ணம்

This gallery contains 1 photo.

வண்ணதாசனின் கைவண்ணம் http://kichu.cyberbrahma.com ஆனந்த விகடனைக் கையிலெடுத்தவுடன் என் கண்கள் தேடுவது வண்ணதாசனின் கைவண்ணத்தில் கோலமிடும் “அகம் புறம்” பகுதிதான். நம் கண்முன்னே தோன்றும் சாதாரண மனிதர்கள்கூட அவர் எழுத்துக்கள் மூலம் புதிய தோற்றமும் பொலிவும் பெற்று தனிச்சிறப்புடன் விளங்குவதுபோல் தெரிகிறார்கள். அன்றாடம் நாம் காணும் இயற்கைக் காட்சிகள்கூட அவருடைய எழுத்துக்களால் வடிக்கப்படும்போது புதுப் பொலிவுடன் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

வண்ணதாசனின் “நடுகை” – சிறுகதை தொகுப்பு

வண்ணதாசனின் “நடுகை” – சிறுகதை தொகுப்பு http://yalisai.blogspot.com/2008/09/blog-post_29.html வண்ணதாசனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகளின் தொகுப்பு -“நடுகை” படிக்க கிடைத்தது.இத்தொகுதியில் அமைந்த பெரும்பாலான கதைகள் மனித உறவுகளின் பாசாங்கற்ற இனிமையை சொல்லுபவை.சக மனிதர்களோடு முகம் கொடுத்து,நின்று பேச நேரம் இல்லாமல் இயந்திர ஓட்டத்தில் அடித்து செல்லப்படும் இன்றைய பொழுதில் இக்கதைகள் படிப்பதற்கு பெரும் ஆறுதலாய் உள்ளது. * காற்றின் … Continue reading

Posted in வண்ணதாசன் கதைகள், வண்ணதாசன் குறித்து | 1 பின்னூட்டம்

வண்ணதாசன் சிறுகதைகள்….

வண்ணதாசன் சிறுகதைகள்…. http://yalisai.blogspot.com/2009/05/blog-post_25.html வண்ணதாசன்,தொடர்ந்து என்னை தமிழ் இலக்கியம் படிக்க ஆவலை தூண்டிய எழுத்துக்கள் இவருடையது.தமிழ் இலக்கிய உலகில் சத்தமாய் தம் படைப்புக்களை பதிவு செய்ததில் ஜெயகாந்தன்,புதுமைப்பித்தனின்,சு.ரா ஒரு வகை எனில்..தி.ஜா,கி.ரா, வண்ணதாசன்,வண்ணநிலவன்,எஸ்.ராவின் எழுத்துக்கள் அமுங்கிய குரலில் வாழ்க்கை எதார்த்தத்தை பதிவு செய்பவை.குழப்பமான மனநிலையிலோ,வெறுமையான பொழுதுகளிலோ எனது முதல் தேர்வு இவரின் சிறுகதைகள்.கூச்சலும்,எந்திரதனமும் பெருகிவரும் இந்நாட்களில் … Continue reading

Posted in வண்ணதாசன் கதைகள், வண்ணதாசன் குறித்து | பின்னூட்டமொன்றை இடுக

கிருஷ்ணன் வைத்த வீடு

கிருஷ்ணன் வைத்த வீடு-வண்ணதாசன் http://azhiyasudargal.blogspot.com/2009/11/blog-post_6229.html கிருஷ்ணன் வைத்த வீடு, தனுஷ்கோடி அழகருக்கு எப்படி ஞாபகம் இருக்கிறது என்று தெரியவில்லை. இத்தனைக்கும் அவன் ஒரே ஒரு முறைதான் எங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறான். அதுவும் முப்பது முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு. அவன் ஹாஸ்டலில் இருந்தான். நான் வீட்டிலிருந்து மூன்றாம் நம்பர் பஸ் பிடித்துக் காலேஜ்உக்குப் போய்க் கொண்டிருந்தேன். பாப்புலர் … Continue reading

Posted in அனைத்தும், வண்ணதாசன், வண்ணதாசன் கதைகள் | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஆறுதல்

ஆறுதல் – வண்ணதாசன் http://azhiyasudargal.blogspot.com/2010/01/blog-post_11.html ஒரு தெருவும் அதன் மனிதர்களும் அப்படியே காலங்காலமாக அச்சடித்தது மாதிரி தவறாமல் இருக்கவேண்டும் என்று நினைப்பது முட்டாள் தனம் தான். ஆனால் மனம் இதுபோன்ற சமயங்களில் முட்டாள் தனமாக இருப்பதற்கே சம்மதமாக இருக்கிறது. தெரு என்று இருந்தால் வாடகைக்கு இருப்பவர்கள் மாறுவார்கள் புது ஆட்கள் வருவார்கள். சில வீடுகள் கிரையம் … Continue reading

Posted in அனைத்தும், வண்ணதாசன், வண்ணதாசன் கதைகள் | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக