- இலக்கியமோ, கலையோ, தத்துவமோ, மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். எந்த நுட்பத்தை முன்னிருத்தியும் இறுகக் கட்டிய மாலையிலிருந்து அது பூவை உருவக் கூடாது. காற்றும் நீரும் வெற்றிடங்களை நிரப்பி விடுகின்றன. நல்ல வாழ்வும் அதைத்தான் செய்யும். . நான் உணர்வதைத்தானே நான் எழுதவும் வேண்டும். மனத்தில் தோன்றியதை எழுதிவிட்டேன். சேறுமில்லை, சந்தனமுமில்லை. அவரவர் கை மணல் இது.
வண்ணதாசன் குறித்து
வண்ணதாசன், எஸ்.கல்யாணசுந்தரம்,கல்யாண்ஜி. நவீன தமிழ்ச்சிறுகதை உலகின் முடிசூடா மன்னன். திருநெல்வேலி..சொந்த ஊராய் இருந்தாலும்… நம் அனைவருக்கும் சொந்தமானவர். இலக்கியச்சிந்தனை உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர் எழுத்தாளர்கள் வரிசையில் முன்னால் நின்றுக்கொண்டிருப்பவர்.-
அண்மைய பதிவுகள்
- தமிழ்ச்சிறுகதையின் அரசியல் : வண்ணதாசன் – ச.தமிழ்ச்செல்வன்
- ப்ரெய்லியில் ஒரு பிரார்த்தனை
- அவரவர் சூரியனைப் பார்க்கச் சொன்னவர்
- பேரன்பு எனும் விசை
- இயல்பிலே இருக்கிறேன்
- விஸ்ணுபுரம் விருது வழங்குவிழா
- ஒரு சிறு இசை
- என் மனிதர்கள் கற்பனையானவர்கள் கிடையாது!
- விருது நாயகன் வண்ணதாசன்!
- அள்ள அள்ள அன்பு!
- சுவையாகி வருவது-3,4
- மயக்கும் எழுத்துக்காரர் வண்ணதாசன் எழுதிய அகம் புறம் – ஒரு பகுதி உங்களுக்காக!
- வண்ணதாசன்
- வண்ணதாசன் உரை @ விஷ்ணுபுரம் விருது – 2016
- மனிதர்களின் ஈரத்தை வெளிப்படுத்துவதே எனது எழுத்தின் நோக்கம்
- பாஷோவின் தவளை
- வாழ்வை நேசித்தவனுக்கு… (1)
- வண்ணதாசன் ஒன்றையே எழுதுகிறாரா? (2)
- வண்ணதாசன் ஒன்றையே எழுதுகிறாரா? (1)
- சிறுகதைகள், வண்ணதாசன், நான் -சரவணன்
காப்பகம்
- ஒக்ரோபர் 2020
- ஓகஸ்ட் 2020
- நவம்பர் 2017
- ஜனவரி 2017
- திசெம்பர் 2016
- நவம்பர் 2016
- ஒக்ரோபர் 2016
- திசெம்பர் 2014
- நவம்பர் 2014
- மே 2014
- ஒக்ரோபர் 2013
- ஓகஸ்ட் 2013
- ஏப்ரல் 2013
- பிப்ரவரி 2013
- திசெம்பர் 2012
- ஒக்ரோபர் 2012
- ஜூலை 2012
- ஜூன் 2012
- ஏப்ரல் 2012
- மார்ச் 2012
- பிப்ரவரி 2012
- ஜனவரி 2012
- திசெம்பர் 2011
- நவம்பர் 2011
- ஒக்ரோபர் 2011
- செப்ரெம்பர் 2011
- ஓகஸ்ட் 2011
- ஜூலை 2011
- ஜூன் 2011
- மே 2011
- ஏப்ரல் 2011
- மார்ச் 2011
- பிப்ரவரி 2011
- ஜனவரி 2011
- திசெம்பர் 2010
- நவம்பர் 2010
- ஒக்ரோபர் 2010
- செப்ரெம்பர் 2010
- ஓகஸ்ட் 2010
- ஜூலை 2010
பிரிவுகள்
தொகுப்பாளர்
நாஞ்சில்நாடன் வலைப்பக்கம்
வண்ணநிலவன் வலைப்பூ
சக்தி ஜோதி கவிதைகள்
தோப்பில் மீரான் வலைப்பூ
ச விஜயலட்சுமி
முதியோரைத் தத்தெடுப்போம்
வேணுவனம் சுகா வலைப்பூ
தி.க.சி வலைப்பூ
கலாப்ரியா வலைப்பூ
மேல்
பார்த்தவர்கள்
- 395,206 hits
Monthly Archives: ஓகஸ்ட் 2010
பாதித்த சம்பவம்
பாதித்த சம்பவம் வண்ணதாசன் http://www.vikatan.com/av/2010/sep/01092010/av0208.asp “பெங்களூரில் பிச்சைக்காரர் மறுவாழ்வு இல்லத்தில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 90 பேர் இறந்திருக்கிறார்கள். இந்த மாதம் 15-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை 20 பேர் அந்த இல்லத்தில் இறந்திருக்கிறார்கள். இவர்கள் யார், எப்படி இறந்தார்கள் என்பது இதுவரை தெரியவில்லை. எந்தவிதமான பிரேதப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படவில்லை. எங்கே … Continue reading
மொழிபெயர்ப்புக் கவிதை – ஆங்கிலம்
மொழிபெயர்ப்புக் கவிதை – ஆங்கிலம் தமிழில் : கல்யாண்ஜி ஆங்கிலத்தில்: தாரா கணேசன் Time has caricatured me. my height and gapped tooth were omitted despite my assumption. Not even my blunt nose was taken into account. Even without the thick spectacle the sketch … Continue reading
Posted in கல்யாண்ஜி கவிதைகள், வண்ணதாசன்
Tagged கல்யாண்ஜி கவிதைகள், வண்ணதாசன், s.i.sulthan
பின்னூட்டமொன்றை இடுக
ஒரு கூழாங்கல்
ஒரு கூழாங்கல் வண்ணதாசன் http://www.chikkymukky.com/archive/issue01/Short_story_Kalyanji.htm அப்போதே காந்திக்கும் செம்பாவுக்கும் கல்யாணம் ஆகியிருக்கவில்லை. காந்தி என்றால் வழக்கம்போலக் காந்திமதியின் சுருக்கம் என்று நினைத்துவிடகூடாது. முழுப்பெயர் அருணாசல காந்தி. அதே மாதிரி செம்பா பெயர் செண்பகம் மட்டும் அல்ல. செண்பகக் குழல்வாய்மொழி. ‘குழலாமணி இருக்கானா பாரு’, ‘குழலாமணி வீட்டில இரண்டு தேங்கா கிடந்தா வாங்கிட்டு வா’ என்று அம்மா … Continue reading
வண்ணதாசனின் தனுமை
விருப்பமும் விருப்பமின்மையும் (எனக்குப் பிடித்த கதைகள் -33 -வண்ணதாசனின் ‘தனுமை ‘) பாவண்ணன் http://www.thinnai.com/?module=displaystory&story_id=60210273&format=html நெருக்கமான வாசகர் அவர். ஓராண்டுக்கும் மேலாகப் பார்த்துக்கொள்ள இயலாமல் சூழல் நெருக்கடியானதாக மாறிப் போனது. திடுமென ஒருநாள் இரவில் தொலைபேசியில் அழைத்தார். மறுநாள் பெளர்ணமி. ஞாயிறும் கூட. ஒக்கேனக்கல் அருவியில் நல்ல குளியல் போடலாம் வாருங்களேன் என்றார். விடிந்ததும் கிளம்பி … Continue reading
வண்ணதாசன் என்னும் என் அன்பு நண்பர்..
வண்ணதாசன் என்னும் என் அன்பு நண்பர்.. http://tvrk.blogspot.com/2009/02/blog-post_3274.html வண்ணதாசன்… எஸ்.கல்யாணசுந்தரம் கல்யாண்ஜி நவீன தமிழ்ச்சிறுகதை உலகின் முடிசூடா மன்னன்.திருநெல்வேலி..சொந்த ஊராய் இருந்தாலும்…நம் அனைவருக்கும் சொந்தமானவர்.பிரபல இலக்கிய விமரிசகரும்,சாகித்ய அகடமி..விருதும் பெற்றவருமான..பொது உடமைவாதியான தி.க.சி., என எல்லோராலும் அறியப்படும்..தி.க.சிவசங்கரனின்மகன் …1962ல் தீபம் இதழில் எழுத ஆரம்பித்தவர்.பின் பல சிறுகதைகள் பல பத்திரிகைகளிலும் வண்ணதாசன் என்ற பெயரில் எழுதினார். … Continue reading
Posted in வண்ணதாசன், வண்ணதாசன் குறித்து
Tagged வண்ணதாசன், வண்ணதாசன் குறித்து, s.i.sulthan
பின்னூட்டமொன்றை இடுக
யாரும் இழுக்காமல் தானாக…
யாரும் இழுக்காமல் தானாக… வண்ணதாசன் சொப்பனத்தில் அப்பா வந்திருக்கிறார். எழுந்திருக்கும்போதே நீலாவுக்குச் சந்தோஷமாக இருந்தது. பச்சைக் கட்டம் போட்ட போர்வையை ஒரு தடவை கசக்கினாற்போலப் பிடித்து, முகத்தோடு ஒத்திக்கொண்டாள். பட்டாசலில் கிடக்கிற அப்பா போட்டோவைப் பார்க்க வேண்டும் போல இருந்தது. அப்பாவுக்கு ஜெமினி கணேசன் மாதிரி ஜாடை. ஜாடை என்றால் மூக்கு, முழி எல்லாம் இல்லை. … Continue reading
Posted in அனைத்தும், வண்ணதாசன், வண்ணதாசன் கதைகள்
Tagged சுல்தான், வண்ணதாசன், வண்ணதாசன் கதைகள், s.i.sulthan
4 பின்னூட்டங்கள்
இருந்தவை…தொலைந்தவை
இருந்தவை…தொலைந்தவை.. கார்த்திகை ராத்திரி ஏற்றின கடைசி விளக்கை வைத்துத் திரும்புமுன் அணைந்துவிடுகிறது முதல் விளக்குகளுள் ஒன்று. எரிகிறபோது பார்க்காமல் எப்போதுமே அணைந்த பிறகுதான் அதைச் சற்று அதிகம் பார்க்கிறோம். எரிந்த பொழுதில் இருந்த வெளிச்சத்தைவிட அணைந்த பொழுதில் தொலைந்த வெளிச்சம் பரவுகிறது மனதில் பிரகாசமாக. http://tvrk.blogspot.com/2009/02/blog-post_3274.html
Posted in அனைத்தும், கல்யாண்ஜி கவிதைகள், வண்ணதாசன்
Tagged கல்யாண்ஜி, கல்யாண்ஜி கவிதைகள், வண்ணதாசன், s.i.sulthan
பின்னூட்டமொன்றை இடுக
வண்ணதாசன் கல்யாண்ஜி
வண்ணதாசன்… எஸ்.கல்யாணசுந்தரம் கல்யாண்ஜி நவீன தமிழ்ச்சிறுகதை உலகின் முடிசூடா மன்னன்.திருநெல்வேலி..சொந்த ஊராய் இருந்தாலும்…நம் அனைவருக்கும் சொந்தமானவர்.பிரபல இலக்கிய விமரிசகரும்,சாகித்ய அகடமி..விருதும் பெற்றவருமான..பொது உடமைவாதியான தி.க.சி., என எல்லோராலும் அறியப்படும்..தி.க.சிவசங்கரனின்மகன் …1962ல் தீபம் இதழில் எழுத ஆரம்பித்தவர்.பின் பல சிறுகதைகள் பல பத்திரிகைகளிலும் வண்ணதாசன் என்ற பெயரில் எழுதினார். பழக மிகவும் இனியவர்…..மறந்தும் கடினமான சொற்களைக் கூறாதவர்.இவர் … Continue reading
Posted in அனைத்தும், வண்ணதாசன், வண்ணதாசன் குறித்து
Tagged கல்யாண்ஜி, சுல்தான், வண்ணதாசன், வண்ணதாசன் குறித்து, s.i.sulthan, sulthan
பின்னூட்டமொன்றை இடுக