- இலக்கியமோ, கலையோ, தத்துவமோ, மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். எந்த நுட்பத்தை முன்னிருத்தியும் இறுகக் கட்டிய மாலையிலிருந்து அது பூவை உருவக் கூடாது. காற்றும் நீரும் வெற்றிடங்களை நிரப்பி விடுகின்றன. நல்ல வாழ்வும் அதைத்தான் செய்யும். . நான் உணர்வதைத்தானே நான் எழுதவும் வேண்டும். மனத்தில் தோன்றியதை எழுதிவிட்டேன். சேறுமில்லை, சந்தனமுமில்லை. அவரவர் கை மணல் இது.
வண்ணதாசன் குறித்து
வண்ணதாசன், எஸ்.கல்யாணசுந்தரம்,கல்யாண்ஜி. நவீன தமிழ்ச்சிறுகதை உலகின் முடிசூடா மன்னன். திருநெல்வேலி..சொந்த ஊராய் இருந்தாலும்… நம் அனைவருக்கும் சொந்தமானவர். இலக்கியச்சிந்தனை உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர் எழுத்தாளர்கள் வரிசையில் முன்னால் நின்றுக்கொண்டிருப்பவர்.-
அண்மைய பதிவுகள்
- தமிழ்ச்சிறுகதையின் அரசியல் : வண்ணதாசன் – ச.தமிழ்ச்செல்வன்
- ப்ரெய்லியில் ஒரு பிரார்த்தனை
- அவரவர் சூரியனைப் பார்க்கச் சொன்னவர்
- பேரன்பு எனும் விசை
- இயல்பிலே இருக்கிறேன்
- விஸ்ணுபுரம் விருது வழங்குவிழா
- ஒரு சிறு இசை
- என் மனிதர்கள் கற்பனையானவர்கள் கிடையாது!
- விருது நாயகன் வண்ணதாசன்!
- அள்ள அள்ள அன்பு!
- சுவையாகி வருவது-3,4
- மயக்கும் எழுத்துக்காரர் வண்ணதாசன் எழுதிய அகம் புறம் – ஒரு பகுதி உங்களுக்காக!
- வண்ணதாசன்
- வண்ணதாசன் உரை @ விஷ்ணுபுரம் விருது – 2016
- மனிதர்களின் ஈரத்தை வெளிப்படுத்துவதே எனது எழுத்தின் நோக்கம்
- பாஷோவின் தவளை
- வாழ்வை நேசித்தவனுக்கு… (1)
- வண்ணதாசன் ஒன்றையே எழுதுகிறாரா? (2)
- வண்ணதாசன் ஒன்றையே எழுதுகிறாரா? (1)
- சிறுகதைகள், வண்ணதாசன், நான் -சரவணன்
காப்பகம்
- ஒக்ரோபர் 2020
- ஓகஸ்ட் 2020
- நவம்பர் 2017
- ஜனவரி 2017
- திசெம்பர் 2016
- நவம்பர் 2016
- ஒக்ரோபர் 2016
- திசெம்பர் 2014
- நவம்பர் 2014
- மே 2014
- ஒக்ரோபர் 2013
- ஓகஸ்ட் 2013
- ஏப்ரல் 2013
- பிப்ரவரி 2013
- திசெம்பர் 2012
- ஒக்ரோபர் 2012
- ஜூலை 2012
- ஜூன் 2012
- ஏப்ரல் 2012
- மார்ச் 2012
- பிப்ரவரி 2012
- ஜனவரி 2012
- திசெம்பர் 2011
- நவம்பர் 2011
- ஒக்ரோபர் 2011
- செப்ரெம்பர் 2011
- ஓகஸ்ட் 2011
- ஜூலை 2011
- ஜூன் 2011
- மே 2011
- ஏப்ரல் 2011
- மார்ச் 2011
- பிப்ரவரி 2011
- ஜனவரி 2011
- திசெம்பர் 2010
- நவம்பர் 2010
- ஒக்ரோபர் 2010
- செப்ரெம்பர் 2010
- ஓகஸ்ட் 2010
- ஜூலை 2010
பிரிவுகள்
தொகுப்பாளர்
நாஞ்சில்நாடன் வலைப்பக்கம்
வண்ணநிலவன் வலைப்பூ
சக்தி ஜோதி கவிதைகள்
தோப்பில் மீரான் வலைப்பூ
ச விஜயலட்சுமி
முதியோரைத் தத்தெடுப்போம்
வேணுவனம் சுகா வலைப்பூ
தி.க.சி வலைப்பூ
கலாப்ரியா வலைப்பூ
மேல்
பார்த்தவர்கள்
- 395,206 hits
Monthly Archives: ஒக்ரோபர் 2010
”அகமும் புறமும்” பனை ஓலைகள்
”அகமும் புறமும்” பனை ஓலைகள் வெளியே உட்கார்ந்திருந்தோம். ஒரு வாகனம் நம்மைக் கடந்தது போல, தைப் பொங்கல் தினம் போய்க்கொண்டு இருப்பதை உணர முடிந்தது. சாயங்கால வெயில் மாதிரி அது ஒரு அபூர்வமான விதத்தில் கண் முன்னால் நகர்ந்துகொண்டு இருந்தது. ஒவ்வொரு பண்டிகை வந்துவிட்டுப் போகும்போதும் ஒருவித உணர்வு உண்டாகிறது. துக்கம் என்று எடுத்துக்கொண்டால் துக்கம்; … Continue reading
Posted in அனைத்தும், வண்ணதாசனின் அகமும் புறமும், வண்ணதாசன்
Tagged அகமும் புறமும், சுல்தான், பனை, வண்ணதாசன்
3 பின்னூட்டங்கள்
இன்னொரு கேலிசித்திரம்-கல்யாண்ஜி
இன்னொரு கேலிசித்திரம்-கல்யாண்ஜி இன்னொரு கேலிசித்திரம் காலம் என் கேலிச்சித்திரத்தை வரைந்துவிட்டது உயரத்தையும் முன்பற்க்களின் இடைவெளியையும் நிச்சயம் கணக்கில் எடுக்கும் என்று நினைத்திருந்தேன் எடுக்கவில்லை என் கூர்மையற்ற மூக்கைக்கூட அது பொருட்படுத்தக் காணோம் கனத்த கண்ணாடியின்றியும் முகத்தின் சாயல் பிடிப்பட்டிருந்தது அதன் கோடுகளுக்குள் என் உடல் மொழியனைத்தும் அடங்கியிருந்தன என் சித்திரத்தை விட என் கேலிச்சித்திரத்தை ரசிக்க … Continue reading
சின்னு எனும் சங்கீதம்
சின்னு எனும் சங்கீதம் எஸ்.ராமகிருஷ்ணன் வாழ்ந்து கெட்டவர்கள் எப்போதுமே தங்கள் கண்களில் மாறாத துக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மறைக்க முயன்றாலும் கடந்தகாலம் அந்த முகங்களில் மாறாத சோகமாகப் படிந்துதானிருக்கிறது. சொற்களை அளந்து பேசுவதோடு சிரிப்பைக் கூட அளவாகவே வெளிப்படுத்துகிறார்கள். அதுவும் பெண்களாக இருந்துவிட்டால் அவர்கள் கூந்தலில் கூட அந்த வேதனை ஒட்டிக் கொண்டிருக்கிறது. நடை மாறிவிடுகிறது. … Continue reading