- இலக்கியமோ, கலையோ, தத்துவமோ, மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். எந்த நுட்பத்தை முன்னிருத்தியும் இறுகக் கட்டிய மாலையிலிருந்து அது பூவை உருவக் கூடாது. காற்றும் நீரும் வெற்றிடங்களை நிரப்பி விடுகின்றன. நல்ல வாழ்வும் அதைத்தான் செய்யும். . நான் உணர்வதைத்தானே நான் எழுதவும் வேண்டும். மனத்தில் தோன்றியதை எழுதிவிட்டேன். சேறுமில்லை, சந்தனமுமில்லை. அவரவர் கை மணல் இது.
வண்ணதாசன் குறித்து
வண்ணதாசன், எஸ்.கல்யாணசுந்தரம்,கல்யாண்ஜி. நவீன தமிழ்ச்சிறுகதை உலகின் முடிசூடா மன்னன். திருநெல்வேலி..சொந்த ஊராய் இருந்தாலும்… நம் அனைவருக்கும் சொந்தமானவர். இலக்கியச்சிந்தனை உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர் எழுத்தாளர்கள் வரிசையில் முன்னால் நின்றுக்கொண்டிருப்பவர்.-
அண்மைய பதிவுகள்
- தமிழ்ச்சிறுகதையின் அரசியல் : வண்ணதாசன் – ச.தமிழ்ச்செல்வன்
- ப்ரெய்லியில் ஒரு பிரார்த்தனை
- அவரவர் சூரியனைப் பார்க்கச் சொன்னவர்
- பேரன்பு எனும் விசை
- இயல்பிலே இருக்கிறேன்
- விஸ்ணுபுரம் விருது வழங்குவிழா
- ஒரு சிறு இசை
- என் மனிதர்கள் கற்பனையானவர்கள் கிடையாது!
- விருது நாயகன் வண்ணதாசன்!
- அள்ள அள்ள அன்பு!
- சுவையாகி வருவது-3,4
- மயக்கும் எழுத்துக்காரர் வண்ணதாசன் எழுதிய அகம் புறம் – ஒரு பகுதி உங்களுக்காக!
- வண்ணதாசன்
- வண்ணதாசன் உரை @ விஷ்ணுபுரம் விருது – 2016
- மனிதர்களின் ஈரத்தை வெளிப்படுத்துவதே எனது எழுத்தின் நோக்கம்
- பாஷோவின் தவளை
- வாழ்வை நேசித்தவனுக்கு… (1)
- வண்ணதாசன் ஒன்றையே எழுதுகிறாரா? (2)
- வண்ணதாசன் ஒன்றையே எழுதுகிறாரா? (1)
- சிறுகதைகள், வண்ணதாசன், நான் -சரவணன்
காப்பகம்
- ஒக்ரோபர் 2020
- ஓகஸ்ட் 2020
- நவம்பர் 2017
- ஜனவரி 2017
- திசெம்பர் 2016
- நவம்பர் 2016
- ஒக்ரோபர் 2016
- திசெம்பர் 2014
- நவம்பர் 2014
- மே 2014
- ஒக்ரோபர் 2013
- ஓகஸ்ட் 2013
- ஏப்ரல் 2013
- பிப்ரவரி 2013
- திசெம்பர் 2012
- ஒக்ரோபர் 2012
- ஜூலை 2012
- ஜூன் 2012
- ஏப்ரல் 2012
- மார்ச் 2012
- பிப்ரவரி 2012
- ஜனவரி 2012
- திசெம்பர் 2011
- நவம்பர் 2011
- ஒக்ரோபர் 2011
- செப்ரெம்பர் 2011
- ஓகஸ்ட் 2011
- ஜூலை 2011
- ஜூன் 2011
- மே 2011
- ஏப்ரல் 2011
- மார்ச் 2011
- பிப்ரவரி 2011
- ஜனவரி 2011
- திசெம்பர் 2010
- நவம்பர் 2010
- ஒக்ரோபர் 2010
- செப்ரெம்பர் 2010
- ஓகஸ்ட் 2010
- ஜூலை 2010
பிரிவுகள்
தொகுப்பாளர்
நாஞ்சில்நாடன் வலைப்பக்கம்
வண்ணநிலவன் வலைப்பூ
சக்தி ஜோதி கவிதைகள்
தோப்பில் மீரான் வலைப்பூ
ச விஜயலட்சுமி
முதியோரைத் தத்தெடுப்போம்
வேணுவனம் சுகா வலைப்பூ
தி.க.சி வலைப்பூ
கலாப்ரியா வலைப்பூ
மேல்
பார்த்தவர்கள்
- 409,161 hits
-
Join 313 other subscribers
Monthly Archives: பிப்ரவரி 2011
நிகழ்………..கல்யாண்ஜி
Posted in அனைத்தும், கல்யாண்ஜி கவிதைகள், வண்ணதாசன்
Tagged கல்யாண்ஜி, கல்யாண்ஜி கவிதைகள், நிகழ், வண்ணதாசன், s.i.sulthan, vannadasan, vannadhasan, vannathasan
பின்னூட்டமொன்றை இடுக
எங்கள் முதல் இலை…….கல்யாண்ஜி
Posted in அனைத்தும், கல்யாண்ஜி கவிதைகள், வண்ணதாசன்
Tagged எங்கள் முதல் இலை, கல்யாண்ஜி, கல்யாண்ஜி கவிதைகள், வண்ணதாசன், s.i.sulthan, vannadasan, vannadhasan, vannathasan
3 பின்னூட்டங்கள்
நிழல் குதிரை
o
Posted in அனைத்தும், வண்ணதாசன் கதைகள்
Tagged நிழல் குதிரை, வண்ணதாசன், வண்ணதாசன் கதைகள், s.i.sulthan, vannadasan, vannadhasan, vannathasan
3 பின்னூட்டங்கள்
சமதூரத்தில்…..கல்யாண்ஜி
Posted in அனைத்தும், கல்யாண்ஜி கவிதைகள்
Tagged கல்யாண்ஜி, கல்யாண்ஜி கவிதைகள், s.i.sulthan, vannadasan, vannadhasan, vannathasan
1 பின்னூட்டம்
நீங்கள் உங்களுக்குக் கற்றுக்கொடுத்த ஆசிரியரை மனநிலை தவறியவராகப் பார்த்திருக்கிறீர்களா?
வண்ணதாசன் நீங்கள் உங்களுக்குக் கற்றுக்கொடுத்த ஆசிரியரை மனநிலை தவறியவராகப் பார்த்திருக்கிறீர்களா? உங்களோடு படித்தவர்களை அடையாளம் காண முடியாத தோற்றத்தில்… ஆனால், அடையாளம் காட்டுகிற அசைவுகளுடன் பக்கத்து நகரத்தின் சாலைகள் ஒன்றில் கண்டதுண்டா? நான் பார்த்திருக்கிறேன். நீங்களும் பார்க்கக்கூடும். அதற்கான சாத்தியங்களுடன்தான் இந்த வாழ்க்கையின் வெவ்வேறு கோணங்கள் இருக்கின்றன. உங்களின் இந்த தினத்தை மைனாக்களின் குரல்கள் திறந்துவைக்கின்றன. … Continue reading
Posted in அனைத்தும், வண்ணதாசனின் அகமும் புறமும், வண்ணதாசன்
Tagged அகமும் புறமும், மனநிலை தவறியவர், வண்ணதாசன், s.i.sulthan, vannadasan, vannadhasan, vannathasan
1 பின்னூட்டம்
தன்னந்தனியே… கல்யாண்ஜி
Posted in அனைத்தும், கல்யாண்ஜி கவிதைகள்
Tagged கல்யாண்ஜி, கல்யாண்ஜி கவிதைகள், தன்னந்தனியே, வண்ணதாசன், s.i.sulthan, vannadasan, vannadhasan, vannathasan
1 பின்னூட்டம்
அன்பிற்கினிய வண்ணதாசன் சாருக்கு(1)
சாம்ராஜ் அன்பிற்கினிய வண்ணதாசன் சாருக்கு, ”ஒரே நேரத்தில் இங்கு இருக்கவும், இல்லாமல் போகவும் விழையும் மனது.” உங்களுடைய சின்னு முதல் சின்னு வரை முன்னுரை ஞாபகம் வருகிறது. நானும் ஒரே நேரத்தில் மதுரையில் இல்லாமல் இருக்கவும் விழைகிறேன். எனக்கு மதுரைதெருவில் இறங்கினால் சித்தாயி பேரனா என்று சொந்தங்கள் கேட்க்கும் பொழுது வடக்கு வெளி வீதியிலோ செல்லத்தம்மன் … Continue reading