- இலக்கியமோ, கலையோ, தத்துவமோ, மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். எந்த நுட்பத்தை முன்னிருத்தியும் இறுகக் கட்டிய மாலையிலிருந்து அது பூவை உருவக் கூடாது. காற்றும் நீரும் வெற்றிடங்களை நிரப்பி விடுகின்றன. நல்ல வாழ்வும் அதைத்தான் செய்யும். . நான் உணர்வதைத்தானே நான் எழுதவும் வேண்டும். மனத்தில் தோன்றியதை எழுதிவிட்டேன். சேறுமில்லை, சந்தனமுமில்லை. அவரவர் கை மணல் இது.
வண்ணதாசன் குறித்து
வண்ணதாசன், எஸ்.கல்யாணசுந்தரம்,கல்யாண்ஜி. நவீன தமிழ்ச்சிறுகதை உலகின் முடிசூடா மன்னன். திருநெல்வேலி..சொந்த ஊராய் இருந்தாலும்… நம் அனைவருக்கும் சொந்தமானவர். இலக்கியச்சிந்தனை உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர் எழுத்தாளர்கள் வரிசையில் முன்னால் நின்றுக்கொண்டிருப்பவர்.-
அண்மைய பதிவுகள்
- தமிழ்ச்சிறுகதையின் அரசியல் : வண்ணதாசன் – ச.தமிழ்ச்செல்வன்
- ப்ரெய்லியில் ஒரு பிரார்த்தனை
- அவரவர் சூரியனைப் பார்க்கச் சொன்னவர்
- பேரன்பு எனும் விசை
- இயல்பிலே இருக்கிறேன்
- விஸ்ணுபுரம் விருது வழங்குவிழா
- ஒரு சிறு இசை
- என் மனிதர்கள் கற்பனையானவர்கள் கிடையாது!
- விருது நாயகன் வண்ணதாசன்!
- அள்ள அள்ள அன்பு!
- சுவையாகி வருவது-3,4
- மயக்கும் எழுத்துக்காரர் வண்ணதாசன் எழுதிய அகம் புறம் – ஒரு பகுதி உங்களுக்காக!
- வண்ணதாசன்
- வண்ணதாசன் உரை @ விஷ்ணுபுரம் விருது – 2016
- மனிதர்களின் ஈரத்தை வெளிப்படுத்துவதே எனது எழுத்தின் நோக்கம்
- பாஷோவின் தவளை
- வாழ்வை நேசித்தவனுக்கு… (1)
- வண்ணதாசன் ஒன்றையே எழுதுகிறாரா? (2)
- வண்ணதாசன் ஒன்றையே எழுதுகிறாரா? (1)
- சிறுகதைகள், வண்ணதாசன், நான் -சரவணன்
காப்பகம்
- ஒக்ரோபர் 2020
- ஓகஸ்ட் 2020
- நவம்பர் 2017
- ஜனவரி 2017
- திசெம்பர் 2016
- நவம்பர் 2016
- ஒக்ரோபர் 2016
- திசெம்பர் 2014
- நவம்பர் 2014
- மே 2014
- ஒக்ரோபர் 2013
- ஓகஸ்ட் 2013
- ஏப்ரல் 2013
- பிப்ரவரி 2013
- திசெம்பர் 2012
- ஒக்ரோபர் 2012
- ஜூலை 2012
- ஜூன் 2012
- ஏப்ரல் 2012
- மார்ச் 2012
- பிப்ரவரி 2012
- ஜனவரி 2012
- திசெம்பர் 2011
- நவம்பர் 2011
- ஒக்ரோபர் 2011
- செப்ரெம்பர் 2011
- ஓகஸ்ட் 2011
- ஜூலை 2011
- ஜூன் 2011
- மே 2011
- ஏப்ரல் 2011
- மார்ச் 2011
- பிப்ரவரி 2011
- ஜனவரி 2011
- திசெம்பர் 2010
- நவம்பர் 2010
- ஒக்ரோபர் 2010
- செப்ரெம்பர் 2010
- ஓகஸ்ட் 2010
- ஜூலை 2010
பிரிவுகள்
தொகுப்பாளர்
நாஞ்சில்நாடன் வலைப்பக்கம்
வண்ணநிலவன் வலைப்பூ
சக்தி ஜோதி கவிதைகள்
தோப்பில் மீரான் வலைப்பூ
ச விஜயலட்சுமி
முதியோரைத் தத்தெடுப்போம்
வேணுவனம் சுகா வலைப்பூ
தி.க.சி வலைப்பூ
கலாப்ரியா வலைப்பூ
மேல்
பார்த்தவர்கள்
- 419,401 hits
-
Join 316 other subscribers
கவிஞர் திருவேந்தி கணபதி அண்ணன்
This entry was posted in அனைத்தும், வண்ணதாசன் and tagged கணபதி அண்ணன், கல்யாண்ஜி, கவிஞர் திருவேந்தி, வண்ணதாசன், kalyanji, vannadasan, vannadhasan, vannathasan. Bookmark the permalink.
இப்போதுதான் சாப்பிடும்போது உயிர் எழுத்தில் வாசித்து நெகிழ்ந்தேன். கணினி திறந்தால் மறுபடி கணபதி அண்ணன்! இழப்புகளின் வேதனை எல்லோருக்கும் தகிப்புதான்… அதிலும் நிரந்தர இழப்பாய் ரத்தமும் சதையுமாய், மனமும் உணர்வுமாய் நம்முடன் வாழ்ந்திருந்த ஒருவரின் மீளாப்பயணம்…! அதில் கடைசியாக தன் அண்ணன் பற்றி சுதீர் செந்திலுகக்கு தம்பிகாரர் எழுதிய கடிதத்தின் கடைசி வரிகளான
“அதற்குப் பிறகு, அண்ணன் என்னுடன் தொலைபேசவுமில்லை. அண்ணனிடமிருந்து எனக்கு எந்த மின்னஞ்சலும் கிடையாது. தொலைபேசி என்ன, மின்னஞ்சல் என்ன, அண்ணனே இனிமேல் கிடையாதே, ஜுன் 22ம் தேதியிலிருந்து.”
அவர் விழுங்கிக் கொள்ள முயன்ற துக்கத்தின் கனத்தில் எனது தொண்டையும் அடைக்கிறதே…
நானும் நம்பியன்னனும் ஒருமுறை ஆதம்பாக்கத்தில் அவரை சந்தித்து சாப்பிட்டு வந்தது நினைவில் ஓடியது . கட்டுரை இழப்பின் வலியை அழுத்தமாக அவரது தன்மையை வெளிப்படுத்தியது
கணபதியண்ணன் குறித்து உயிர்எழுத்தில் வாசித்து மிகவும் வருத்தமாகிவிட்டது. அவரது இழப்பு தமிழ் இலக்கியத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்புதான்.