தொடர்ச்சி-வண்ணதாசன் வண்ணநிலவனுக்கு எழுதிய கடிதங்கள்

எல்லோரையும் பிடுங்கி நட்டாயிற்று. கி.ரா, சா.கந்தசாமி, பிரபஞ்சன், வண்ணநிலவன், பா.செயப்பிரகாசம், நாஞ்சில்நாடன் எல்லோருக்கும் பிறந்த ஊர் ஒன்று இருக்கிற ஊர் ஒன்று. பூமணி, நான் எல்லாம் கிட்டத்தட்ட அதே ஊரில் இருக்கிறோம். அதே வீட்டில் அல்ல. இது பஞ்சம் பிழைக்க ஊர்விட்டு ஊர் போவதையும் விடக்கொடுமை……….வண்ணதாசன்

தொடர்ச்சி-வண்ணநிலவனுக்கு வண்ணதாசன் எழுதிய கடிதங்கள்

About SiSulthan

தொகுப்பாளர்
This entry was posted in அனைத்தும், வண்ணதாசன், வண்ணதாசன் கடிதங்கள் and tagged , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக