Monthly Archives: பிப்ரவரி 2012

விசாலம்

This gallery contains 7 photos.

மனிதர்கள் தவித்துக் கொண்டிருக்கும்படியே வாழ்க்கை இருக்கிறது. துடிப்பும் உயிர்ப்பும் மிக்கதாகவே அவர்கள் மனம் இருக்கிறது. தூண்டப்பட்ட மனமும்,சிறகொடிக்கும் வாழ்வும் உடையவர்களையே நான் அதிகம் அறிந்திருக்கிறேன்.அவர்கள் எல்லோரும் இலக்கியம் என வரையறுக்கப்படும் பிரதேசங்களுக்கு அப்பாலும், இலக்கியவாதிகள் என அறியப்படும் இடவலமாற்றமுற்ற பிம்பங்களை விட்டு இயல்பாகவே தூர விலகியும் இருக்கிறார்கள்…..வண்ணதாசன் ..

More Galleries | Tagged , , , , , , | 8 பின்னூட்டங்கள்

என் இரு ஆசான்கள்

This gallery contains 1 photo.

 ∞கைகள் அள்ளிய நீர்∞ சுந்தர்ஜி என் இருபது வயதுகளில் இந்த இருவரின் கையைப் பிடித்துத்தான் நடை பழகியிருக்கிறேன். என் பல கவிதைகளின் முதல் வரியையல்ல வார்த்தையைக் கூட எழுதத் தயக்கமூட்டியவை இவர்களின் மொத்த எழுத்துக்கள்தான். பல நாட்களின் பசியையும் பல இரவுகளின் உறக்கத்தையும் மறக்கடித்த கதைகளையும் கவிதைகளையும் சொல்ல யாரையும் முன்மாதிரியாகக் கொள்ளாத ஓர் பாணியை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்