- இலக்கியமோ, கலையோ, தத்துவமோ, மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். எந்த நுட்பத்தை முன்னிருத்தியும் இறுகக் கட்டிய மாலையிலிருந்து அது பூவை உருவக் கூடாது. காற்றும் நீரும் வெற்றிடங்களை நிரப்பி விடுகின்றன. நல்ல வாழ்வும் அதைத்தான் செய்யும். . நான் உணர்வதைத்தானே நான் எழுதவும் வேண்டும். மனத்தில் தோன்றியதை எழுதிவிட்டேன். சேறுமில்லை, சந்தனமுமில்லை. அவரவர் கை மணல் இது.
வண்ணதாசன் குறித்து
வண்ணதாசன், எஸ்.கல்யாணசுந்தரம்,கல்யாண்ஜி. நவீன தமிழ்ச்சிறுகதை உலகின் முடிசூடா மன்னன். திருநெல்வேலி..சொந்த ஊராய் இருந்தாலும்… நம் அனைவருக்கும் சொந்தமானவர். இலக்கியச்சிந்தனை உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர் எழுத்தாளர்கள் வரிசையில் முன்னால் நின்றுக்கொண்டிருப்பவர்.-
அண்மைய பதிவுகள்
- தமிழ்ச்சிறுகதையின் அரசியல் : வண்ணதாசன் – ச.தமிழ்ச்செல்வன்
- ப்ரெய்லியில் ஒரு பிரார்த்தனை
- அவரவர் சூரியனைப் பார்க்கச் சொன்னவர்
- பேரன்பு எனும் விசை
- இயல்பிலே இருக்கிறேன்
- விஸ்ணுபுரம் விருது வழங்குவிழா
- ஒரு சிறு இசை
- என் மனிதர்கள் கற்பனையானவர்கள் கிடையாது!
- விருது நாயகன் வண்ணதாசன்!
- அள்ள அள்ள அன்பு!
- சுவையாகி வருவது-3,4
- மயக்கும் எழுத்துக்காரர் வண்ணதாசன் எழுதிய அகம் புறம் – ஒரு பகுதி உங்களுக்காக!
- வண்ணதாசன்
- வண்ணதாசன் உரை @ விஷ்ணுபுரம் விருது – 2016
- மனிதர்களின் ஈரத்தை வெளிப்படுத்துவதே எனது எழுத்தின் நோக்கம்
- பாஷோவின் தவளை
- வாழ்வை நேசித்தவனுக்கு… (1)
- வண்ணதாசன் ஒன்றையே எழுதுகிறாரா? (2)
- வண்ணதாசன் ஒன்றையே எழுதுகிறாரா? (1)
- சிறுகதைகள், வண்ணதாசன், நான் -சரவணன்
காப்பகம்
- ஒக்ரோபர் 2020
- ஓகஸ்ட் 2020
- நவம்பர் 2017
- ஜனவரி 2017
- திசெம்பர் 2016
- நவம்பர் 2016
- ஒக்ரோபர் 2016
- திசெம்பர் 2014
- நவம்பர் 2014
- மே 2014
- ஒக்ரோபர் 2013
- ஓகஸ்ட் 2013
- ஏப்ரல் 2013
- பிப்ரவரி 2013
- திசெம்பர் 2012
- ஒக்ரோபர் 2012
- ஜூலை 2012
- ஜூன் 2012
- ஏப்ரல் 2012
- மார்ச் 2012
- பிப்ரவரி 2012
- ஜனவரி 2012
- திசெம்பர் 2011
- நவம்பர் 2011
- ஒக்ரோபர் 2011
- செப்ரெம்பர் 2011
- ஓகஸ்ட் 2011
- ஜூலை 2011
- ஜூன் 2011
- மே 2011
- ஏப்ரல் 2011
- மார்ச் 2011
- பிப்ரவரி 2011
- ஜனவரி 2011
- திசெம்பர் 2010
- நவம்பர் 2010
- ஒக்ரோபர் 2010
- செப்ரெம்பர் 2010
- ஓகஸ்ட் 2010
- ஜூலை 2010
பிரிவுகள்
தொகுப்பாளர்
நாஞ்சில்நாடன் வலைப்பக்கம்
வண்ணநிலவன் வலைப்பூ
சக்தி ஜோதி கவிதைகள்
தோப்பில் மீரான் வலைப்பூ
ச விஜயலட்சுமி
முதியோரைத் தத்தெடுப்போம்
வேணுவனம் சுகா வலைப்பூ
தி.க.சி வலைப்பூ
கலாப்ரியா வலைப்பூ
மேல்
பார்த்தவர்கள்
- 419,496 hits
-
Join 316 other subscribers
மகத்தான அனுபவங்கள்
This entry was posted in அனைத்தும், கல்யாண்ஜி கவிதைகள், வண்ணதாசன் and tagged கல்யாண்ஜி, கல்யாண்ஜி கவிதைகள், மகத்தான அனுபவங்கள், வண்ணதாசன், kalyanji, sisulthan, vannadasan, vannadhasan, vannathasan. Bookmark the permalink.
உண்மை தான் …
பகிர்வுக்கு நன்றி…
இயற்கையை இழந்து கொண்டே வருகிறோம். இனி நல்ல காற்றை காசு கொடுத்துத்தான் வாங்க வேண்டும்போல. அற்புதமான கவிதை. பகிர்விற்கு நன்றி.
கவிதை சிறப்பு. காங்க்ரீட் புகை மண்டலஙகள் அதிகரிக்க அதிகரிக்க வியாபாரிகளுக்கு லாபம்தான். ஆக்ஸிஜன் தொழிற்சாலைகளை உருவாக்கி காற்றடைத்த சிலிண்டர்கள் தயாரித்து விற்று கோடிகோடியாய் அள்ளலாம்.
தேனிசீருடையான்.
Kavithai manathirku inbam, kaatchi kankalukku kulirchi.
nalla kavithai mana nuraiyeeralukku ithu nalla suvaasam : Selvarajan
ungaladhu varthaigal anaithum unmaiyanavai. Iyarkaiyai alithu seyarkaiyai uruvakki magilum manithargalai ennavenru solvadhu??? Marangal ivargalai kapparattum!
நான் உங்கள் கவிதை/ கதை களின் நீண்டநாள் ரசிகன். நன்று . நன்றி.
மாற்றம் முன்னேற்றம். அவசியமானது. சில இடங்களில் மிகவும் அவசரமானது கூட. ஆனால் இங்கே நடப்பது எந்த ஏற்றமும் இல்லை. கேவலமானது. காட்சிகளை பதிவாக்கி பதிவாக்கி நாமெல்லாம் சாதித்தது என்ன. கையறுநிலையகத்தான் நம் பதிவுகள் ஆகி கொண்டிருக்கின்றன
vayakattin naduvil ulla kovileel vadakkuvasal selvi amman irrupal