Category Archives: ஆனந்த விகடன்

விருது நாயகன் வண்ணதாசன்!

Posted in அனைத்தும், ஆனந்த விகடன், சாஹித்ய அகாதமி, வண்ணதாசன் குறித்து | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

அள்ள அள்ள அன்பு!

Posted in அனைத்தும், ஆனந்த விகடன், சாஹித்ய அகாதமி, வண்ணதாசன் குறித்து | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

மயக்கும் எழுத்துக்காரர் வண்ணதாசன் எழுதிய அகம் புறம் – ஒரு பகுதி உங்களுக்காக!

This gallery contains 1 photo.

http://www.vikatan.com/news/miscellaneous/75976-vannadhasan-agam-puram-first-chapter.art?artfrm=read_please “வாழ்வில் எல்லாம் முக்கியமானவை. எல்லோரும் முக்கியமானவர்கள். இந்த எல்லாவற்றையும் எல்லோரையும் விட என் எழுத்து அப்படியொன்றும் அதிக முக்கியத்துவம் உடையது அல்ல என்பதை உணர்ந்தே இவர்களின் மத்தியிலும் இவற்றின் மத்தியிலும் நான் இருக்கிறேன்…” – இது தான் வண்ணதாசன். எழுத்தை கிரீடமாக்கிக் கொண்டு சிம்மாசனத்தில் அமராத இனிய ஆத்மா. அணுகுவதற்கு எளிய மனிதர். இளம் படைப்பாளிகளை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

அன்பெனும் தனி ஊசல்

This gallery contains 1 photo.

  அன்பெனும் தனி ஊசல் – கலாப்ரியா நிறையத் தயக்கங்களுக்குப் பின் நினைவும் புனைவுமாக நான் எனது ‘நினைவின் தாழ்வாரங்கள்’ கட்டுரைகளை எழுதிக்கொண்டிருந்த சமயம். என் வாழ்வின் வெவ்வேறு சம்பவங்கள் ஒரு மாயம் போல, தாமாகவே ஒன்றுக்கொன்று முடிச்சிட்டுக் கொண்டு துயர் பாதியும் கேலி பாதியுமாக ஒவ்வொரு வாரமும் கதைக் கட்டுரைகளாக நீண்டுகொண்டிருந்தன. தட்டச்சு செய்வது … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

தண்டவாளங்களைத் தாண்டுகின்றவர்கள்

This gallery contains 15 photos.

வண்ணதாசன் (ஆனந்த விகடன் தீபாவளி மலர்) ஓவியம்: ஹாசிப்கான்

More Galleries | Tagged , , , , , | 5 பின்னூட்டங்கள்

கனியான பின்னும் நுனியில் பூ

This gallery contains 1 photo.

வண்ணதாசன் இந்தக் கடையில் வாங்கி விடுவோமா?’ நான் தினகரியைக் கேட்கும்போது அவள் குனிந்து குனிந்து வாகைப் பூக்களைப் பொறுக்கி உள்ளங்கையில் வைத்துக்கொண்டுஇருந்தாள். திரிச்சூர் பூரத் திருவிழாவில் யானை மேல் இருந்து இரண்டு பக்கமும் வீசுகிற கவரி மாதிரி, ஒவ்வொரு பூவும் சிவப்புக் குஞ்சமும் காம்புமாக இருந்தது. அவ்வளவு பெரிய வாகைமரத்தின் கீழ் நான் நிறுத்திய வண்டியின் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 14 பின்னூட்டங்கள்

மழை

This gallery contains 1 photo.

ஞாபகமிருக்கிறதா? பத்து இருபது நாட்களுக்கு முன்பு சென்னையிலே மழை பெய்தது. மழைக்கு என்ன அது எல்லா ஊரிலும்தான் பெய்யும். எல்லோருக்காகவும் பெய்யும். அன்று சென்னையில் மழை பெய்யது அவ்வளவுதான்.  மழை தான் பெய்கிற நேரத்தை அழகாகத் தானே தேர்ந்தெடுத்துக் கொள்கிறது. சிலசமயம் இரவு முழுவதும் விடியவிடிய. சிலசமயம் விடியும்போது அதிகாலையில். நான் பார்த்த சென்னை மழை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 10 பின்னூட்டங்கள்

இன்று ஒன்று நன்று-சந்தோஷப்படுங்கள்

This gallery contains 1 photo.

வண்ணதாசன் சந்தோஷப்படுங்கள் நடைபயிற்சி செய்யும்போது உங்களுடைய பாதத்தை பாதி கடித்தும் கடிக்காததுமாக பச்சையும் மஞ்சளுமான நிறத்தில் ஒரு மாம்பழம் தடுக்கியதா? இன்று உங்கள் வீட்டில் வாசல் தெளிக்கையில் நேற்றுப்போட்ட கோலத்தின் மேல் செக்கச்சிவப்பாக ஒரு வாதாம்பழம் கிடந்ததா? பள்ளிக்கூடத்திலிருந்து வருகிற உங்கள் பிள்ளையின் கையில் ஒரு காக்கைச்சிறகு இருக்கிறதா? சந்தோஷப்படுங்கள்! உங்களுடைய இந்த நாள் நன்றாகத் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 11 பின்னூட்டங்கள்

வண்ணதாசனின் இன்று ஒன்று நன்று- தேரோட்டம்

This gallery contains 2 photos.

வண்ணதாசன் தேரோட்டம் நான் வண்ணதாசன் பேசுகிறேன். இதுவரை எழுத்துகள் மூலமாக உங்களை அடைந்த நான் குரலின் மூலமாக இன்று ஒன்று நன்று எனத் தொடுகிறேன். சமீபத்தில் தான் எங்கள் ஊரில் தேரோட்டம் முடிந்தது. ஒவ்வொரு வருசமும் ஆனி மாதம் தேரோடும். இந்த வருடம் ஆனித்திருவிழாவிற்கு நான் வெளியூரில் இருக்கும்படி ஆகிவிட்டது. வேறென்றைக்கும் இல்லாவிட்டாலும் தேரோட்டத்தன்றைக்கு எப்படியாவது … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 9 பின்னூட்டங்கள்

வண்ணதாசனுடன் பேசுங்கள் 19-7-2012 முதல் 25-7-2012வரை

This gallery contains 1 photo.

இன்று… ஒன்று… நன்று! விகடன் வாசகர்களுக்கு வணக்கம்… நான் வண்ணதாசன்… இதுவரை என் கதை, கவிதை கள் மூலம் உங்களோடு உரையாடியவன் இப்போது நேரடியாகப் பேசவிருக்கிறேன்! நடைப் பயிற்சியின்போது பாதி மாம்பழம் உங்களைத் தடுக்கினால், நேற்று போட்ட வாதாம்பழம் கிடந்தால், இயற்கையை ஒட்டித்தான் நீங்கள் வாழ்ந்துகொண்டு இருக்கிறீர்கள் எனச் சந்தோஷப்படுங்கள். கடவுள் துகளையே கைக்கொண்டு நாட்கள் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 6 பின்னூட்டங்கள்

யானையும் தேரும்!

This gallery contains 1 photo.

http://www.vikatan.com/article.php?aid=15146&sid=420&mid=1&uid=32965&# யானையும் தேரும்!.. சினிமா மற்றும் விளம்பரப் பட இரட்டை இயக்குநர்கள் ஜேடி-ஜெர்ரி இருவரும் தங்கள் தந்தையரின் நினைவாகத் தொடங்கி உள்ள ‘ராபர்ட் -ஆரோக்கியம் அறக்கட்டளை’ சார்பில் ஒவ்வோர் ஆண்டும் ‘சாரல் விருது’ வழங்குவது வழக்கம். இந்த ஆண்டு எழுத்தாளர்கள் வண்ணநிலவனுக்கும் வண்ணதாசனுக்கும் அந்த விருது வழங்கப்பட்டன. தேவ நேயப்பாவணர் நூலக அரங் கில் நடைபெற்ற … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

பிரதிபலிக்கும் நிஜ மாயை

This gallery contains 9 photos.

என்னுடைய 86 ஆண்டுகால வாழ்க்கையை இன்று திரும்பிப் பார்க்கும் பொழுது , தொடக்கத்தில் சிறுகதை ஆசிரியன் , கவிஞன் , மொழிபெயர்ப்பாளன் என்று கலை , இலக்கியத்தின் ஏணிப்படிகளில் ஒவ்வொன்றாக ஏறி , 2000 ஆண்டுக்கான மைய அரசின் திறனாய்வுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற பின் , கடந்த 20 ஆண்டுகால என்னுடைய வாழ்க்கையில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

அடி

This gallery contains 9 photos.

திரும்பிப் போவதும் அல்லது திரும்பி வருவதும் அப்படி ஒன்றும் சுலபமில்லை. ஆனால், எத்தனை முறை இப்படித் திரும்பிப் போயாயிற்று. திரும்பி வந்து ஆயிற்று, கடைசி வரை போகாவிட்டாலும் பாதி தூரம் வரையாவது போய்க்கொண்டே இருக்கத்தான் தோன்றுகிறது………………………….வண்ணதாசன் எஸ் ஐ சுல்தான்

More Galleries | Tagged , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

வண்ணதாசனின் கைவண்ணம்

This gallery contains 1 photo.

வண்ணதாசனின் கைவண்ணம் http://kichu.cyberbrahma.com ஆனந்த விகடனைக் கையிலெடுத்தவுடன் என் கண்கள் தேடுவது வண்ணதாசனின் கைவண்ணத்தில் கோலமிடும் “அகம் புறம்” பகுதிதான். நம் கண்முன்னே தோன்றும் சாதாரண மனிதர்கள்கூட அவர் எழுத்துக்கள் மூலம் புதிய தோற்றமும் பொலிவும் பெற்று தனிச்சிறப்புடன் விளங்குவதுபோல் தெரிகிறார்கள். அன்றாடம் நாம் காணும் இயற்கைக் காட்சிகள்கூட அவருடைய எழுத்துக்களால் வடிக்கப்படும்போது புதுப் பொலிவுடன் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்