Category Archives: வண்ணதாசன் நேர்காணல்

இயல்பிலே இருக்கிறேன்

This gallery contains 6 photos.

More Galleries | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

என் மனிதர்கள் கற்பனையானவர்கள் கிடையாது!

This gallery contains 6 photos.

‘ஒரு சிறு இசை’ சிறுகதை நூலுக்காக (வெளியீடு: சந்தியா பதிப்பகம்) வண்ணதாசனுக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்திருக்கிறது. எல்லோரும் அதை நற்செயலாக  ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் இலக்கியத்தின் புதிய பயணத்தில் அவரை விட்டுவிட்டு இம்மியளவும் யாரும் நகர முடியாது. மனிதர்களின் மீதான அவரின் அன்பு மூப்பறியாதது. இவ்வேளையில் நடந்தது உரையாடல். ‘‘உங்களின் கதையுலகம் முழுக்க அன்பு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

இலக்கியத்திற்க்கு எதிர்பார்ப்பு இல்லை

This gallery contains 2 photos.

வண்ணதாசன் தினகரன்  வணக்கம் திங்கள் 12 – 08 – 2013 நெல்லை பதிப்பு  

More Galleries | Tagged , , , , , | 5 பின்னூட்டங்கள்

வண்ணதாசனின் ஓவியக் கைகள்

This gallery contains 1 photo.

{சிறுகதைகளில் ‘வண்ணதாசன்’ ஆகவும், கவிதைகளில் ‘கல்யாண்ஜி’ ஆகவும் அறியப்பட்டவர் கல்யாணசுந்தரம். தமிழ் இலக்கியச் சூழலில் அனைவருக்கும் நெருக்கமானவர். மிக எளிய, யதார்த்த மனிதர். திருநெல்வேலிக்காரர்.  ‘’அடுத்து நான் என்ன எழுதப் போகிறேன் என்பது என் முதல் வரிக்குக் கூடக் தெரியாது. எதையும் திட்டமிட்டு வாழ்பவன் நானில்லை’’ என்று சொல்லிக் கொள்ளும் இவர், கவிதை, சிறுகதைகளைத் தாண்டி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

மனிதர்கள் அடிப்படையில் மென்மையானவர்களே

This gallery contains 2 photos.

கல்யாண்ஜி   தினமலர் அங்காடி தெரு பேட்டி

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

கேணி சந்திப்பு – வண்ணதாசன்

http://thittivaasal.blogspot.com/2010_12_01_archive.html   கிருஷ்ண பிரபு உச்சிக் கிளையில் இருக்கும் தேன்கூட்டைப் பார்த்திருக்கிறீர்களா? தேனடையில் ஒட்டிக் கொண்டிருக்கும் வழவழப்பான தேனீக்கள் தான் எத்தனை அழகு! வெயிலில் மின்னும் அந்த கரிய நிறத்திற்கு ஈடுஇணை எது? ஞானியின் வீடும் இந்த மாதம், தேன்கூட்டைப் போலவே இருந்தது. வாசற்கதவை பிடித்துக் கொண்டும், ஜன்னல் சட்டத்தில் தொங்கிக்கொண்டும், வழிப்பாதையில் சம்மனமிட்டும், சமையல் … Continue reading

Posted in அனைத்தும், வண்ணதாசன், வண்ணதாசன் குறித்து, வண்ணதாசன் நேர்காணல் | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

வண்ணதாசன் – நேர்காணல்

வண்ணதாசன் – நேர்காணல் வலையேற்றியது: ராம் சந்திப்பு : பவுத்த அய்யனார்  http://azhiyasudargal.blogspot.com/2010/03/blog-post_29.html வண்ணதாசன் என சிறுகதைகள் மூலமும், கல்யாண்ஜி என்று கவிதைகள் மூலமும் தமிழ் இலக்கிய உலகில் அறியப்படும் எஸ். கல்யாணசுந்தரம் (1946) பாரத ஸ்டேட் வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். மூத்த எழுத்தாளர் தி.க. சிவசங்கரன் அவர்களின் மகன். 60-களில் எழுதத் தொடங்கிய … Continue reading

Posted in வண்ணதாசன், வண்ணதாசன் நேர்காணல் | 3 பின்னூட்டங்கள்