Category Archives: வண்ணதாசன்

ப்ரெய்லியில் ஒரு பிரார்த்தனை

This gallery contains 1 photo.

சாம்ராஜ் ஏறக்குறைய அரை நூற்றாண்டாக கல்யாண்ஜி தமிழ்க் கவிதையின் மீது தவிர்க்க முடியாத தாக்கம் செலுத்துபவர். பறவைகள், எளிய மனிதர்கள், சிறியதன் அழகு, பூச்சிகள், மலைகள், ஆறுகள், அருவி, தாவரங்கள், மழை, பூக்கள், வீட்டு மிருகங்கள், அடிப்படை மனிதாபிமானம், ஆய்வுக் கூடத்திலிருந்து வெளியேறிய ஒரு நுண்ணோக்கி இவையே இவரது கவி உலகின் கூடுதல் புழக்கமுள்ள பொருட்கள். … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அவரவர் சூரியனைப் பார்க்கச் சொன்னவர்

This gallery contains 1 photo.

அ.வெண்ணிலா தாமிரபரணியின் படித்துறையில் பக்கவாட்டில் நகரும் ஒரு காக்கையை நாள்கணக்கில் பார்த்துக்கொண்டிருக்க முடியுமா? பெண்களும் குழந்தைகளும் குளித்துக் கரையேறிய படித்துறையில் அலையடித்துக்கொண்டிருக்கும் முற்றுப்பெறாக் கதைகளைக் கேட்டதுண்டா? கேந்திப் பூவுக்கு அதிக சோபை தருவது நிறமா, அடர்த்தியான அதன் மணமா என்று குழம்பித் தவித்திருக்கிறீர்களா? தெரு வாசலில் தொடங்கி கிணற்றடியில் முடிந்துபோகும் வீட்டுக்குள் வாழும் மனிதர்களைப் பற்றி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

பேரன்பு எனும் விசை

This gallery contains 2 photos.

ஆகஸ்ட் 22: வண்ணதாசனின் 75-வது பிறந்த நாள் ஆர்.சிவகுமார் கு.ப.ரா.வின் கதைகளில் அடங்கின தொனியில் வெளிப்படும் ஆண்-பெண் உறவுச் சிக்கல்களும் பெண் பாத்திரங்களும் தி.ஜானகிராமனின் கதைகளில் இயல்புணர்ச்சியின் சாகசத்தோடும் பெரும் அழகியலோடும் சித்தரிக்கப்படுகின்றன. இவ்விரண்டு போக்குகளின் இழைகளும், அதிகமும் பின்னவரின் அழகியலில், வண்ணதாசன் கதைகளில் தென்படுகின்றன. கூடுதலாக, 1970-களின் தொடக்க ஆண்டுகளில் உருவான, சிறுபத்திரிகைக் கதைகளின் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

இயல்பிலே இருக்கிறேன்

This gallery contains 6 photos.

More Galleries | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

என் மனிதர்கள் கற்பனையானவர்கள் கிடையாது!

This gallery contains 6 photos.

‘ஒரு சிறு இசை’ சிறுகதை நூலுக்காக (வெளியீடு: சந்தியா பதிப்பகம்) வண்ணதாசனுக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்திருக்கிறது. எல்லோரும் அதை நற்செயலாக  ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் இலக்கியத்தின் புதிய பயணத்தில் அவரை விட்டுவிட்டு இம்மியளவும் யாரும் நகர முடியாது. மனிதர்களின் மீதான அவரின் அன்பு மூப்பறியாதது. இவ்வேளையில் நடந்தது உரையாடல். ‘‘உங்களின் கதையுலகம் முழுக்க அன்பு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வண்ணதாசன் வரைந்த சித்திரங்கள்

This gallery contains 1 photo.

வே.முத்துக்குமார் ஐம்பதாண்டு காலமாகச் சிறுகதைகள், கவிதைகள், கடித இலக்கியம் எனத் தீவிரமாக எழுதிவரும் எழுத்துக் கலைஞர்களில் ஒருவர் வண்ணதாசன். இவரது இயற்பெயர் சி.கல்யாணசுந்தரம். கு.ப. ராஜகோபாலன், தி. ஜானகிராமன் மரபில் வரும் கலைஞர் வண்ணதாசன். எழுத்தின் வழியாக அறுந்த புல்லின் வாசனையையும் வாசகனுக்குத் தொற்றச் செய்யும் நுட்பமான சித்தரிப்புக்குச் சொந்தக்காரர். இவர் ஒரு ஓவியரும்கூட. இவரது … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வண்ணதாசன் என்கிற ஞானபீடம்

This gallery contains 6 photos.

வண்ணதாசனின் படைப்பிலக்கியங்கள் வாழ்வைக் கொண்டாட சொல்வன. பதின்பருவத்து சிறுமிகள், வயதான மனிதர்கள், குடும்ப மரபுகளுக்குள்ளாக மாட்டிக்கொண்டு தவிக்கிற பெண்கள் என அவர் படைத்துக்காட்டுகின்ற பாத்திரங்கள் யாவரும் மென் உணர்வின் அடையாளங்கள். அவரால் வெள்ளையடிக்கும் நிகழ்வைக்கூட அழகான கதையாக மாற்ற முடியும்….

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

விஷ்ணுபுரம் விருதுவிழா 2016 ,அழைப்பிதழ்

This gallery contains 2 photos.

http://www.jeyamohan.in/93437#.WFq2iPl96Uk ஜெயமோகன் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சார்பில் இவ்வருடத்தைய இலக்கியவிருது மூத்த படைப்பாளி வண்ணதாசனுக்கு வழங்கப்படுகிறது. 25-12-206 ஞாயிறு அன்று மாலை ஆறு மணிக்கு கோவை பாரதீய வித்யாபவன் கலையரங்கு [ஆர் எஸ் புரம் கோவை]யில் விழா நிகழ்கிறது. கன்னடத்தின் மூத்தபடைப்பாளி எச்.எஸ்.சிவப்பிரகாஷ், நடிகர் நாஸர், மருத்துவர் கு.சிவராமன், இரா முருகன், பவா செல்லத்துரை ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வண்ணதாசனுக்கு சாகித்ய அகாதமி விருது!

This gallery contains 5 photos.

இந்திய அரசின் சாகித்ய அகாடமி ஒவ்வொரு மொழியிலும் சிறந்த படைப்பாளர்களை தேர்வு செய்து ஆண்டுதோறும் விருதினை வழங்கி வருகிறது. 2016ம் ஆண்டில் சிறந்த தமிழ் படைப்பிற்கான விருது வண்ணதாசனின் “ஒரு சிறு இசை’ என்ற சிறுகதை தொகுப்பிற்காக வழங்கப்படுகிறது. 70 வயதாகும் இவர் திருநெல்வேலி, சிதம்பரநகரில் வசிக்கிறார். இயற்பெயர் கல்யாணசுந்தரம். “கல்யாண்ஜி’ என்ற பெயரில் கவிதைகள் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது

This gallery contains 1 photo.

ஜெயமோகன் http://www.jeyamohan.in/91287#.WAJK7-B96Uk 2016 ஆம் வருடத்திற்கான விஷ்ணுபுரம் விருது வண்ணதாசனுக்கு வழங்கப்படவுள்ளது. வரும் டிசம்பர் இறுதிவாரம் விருதுவிழா நிகழும். எழுதவந்த நாள் முதல் தமிழில் ஒரு நட்சத்திரமாகவே வண்ணதாசன் இருந்திருக்கிறார். ஆனால் பெரும்பாலும் தவறாகவே வாசிக்கப்பட்டிருக்கிறார். அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, முன்னோடி விமர்சகரான சுந்தர ராமசாமி அவரைப்பற்றி அரைகுறையாக வகுத்துரைத்தது. வாழ்க்கையின் நெகிழ்ச்சியான கணங்களை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

வண்ணதாசன் அவர்களின் இன்று… ஒன்று… நன்று !

This gallery contains 1 photo.

http://www.sinthanaipookal.blogspot.in/2013/04/blog-post.html வண்ணதாசன் அவர்களின் இன்று… ஒன்று… நன்று ! பகுதியை விகடன் அன்பளிப்பாய் கேட்க நேர்ந்தது. நிச்சயம் தித்திப்பான ஆச்சர்ய அனுபவம்.. இது நிச்சயம் மிக மிக உபயோகமான பங்களிப்பு விகடன் மூலம்.. நிறைய எழுத்தாளர்களின் எழுத்தை வாசித்த நமக்கு, அவர்களின் குரலை கேட்கும் பாக்கியம் கிட்டுவதில்லை. சமீபத்தில் ஒரு ப்ரொவ்சிங் சென்டரில் ஆச்சர்யமாக ஒரு … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

தண்டவாளங்களைத் தாண்டுகின்றவர்கள்

This gallery contains 15 photos.

வண்ணதாசன் (ஆனந்த விகடன் தீபாவளி மலர்) ஓவியம்: ஹாசிப்கான்

More Galleries | Tagged , , , , , | 5 பின்னூட்டங்கள்

வெண்கடல்

This gallery contains 1 photo.

வண்ணதாசன்   அன்புமிக்க ஜெயமோஹன், வணக்கம். கனவுகள் காண்கிற அதிர்ஷ்டம் இப்போது அனேகமாகக் குறைந்துவிட்டது. இல்லை என்றே சொல்லலாம். ஆனால் நேற்று கனவு காணும் துரதிர்ஷ்டம் எனக்கு. எங்கள் மகள் சங்கரி தாங்க முடியாமல் அழுதுகொண்டு நிற்கிறாள். நானும் அவளுடன் வாய்விட்டு அழுதபடி அவளை எங்கள் பூர்வீக வீட்டிற்கு, அதுவும் எங்கள் அம்மாவைப் பெற்ற ஆச்சி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

இலக்கியத்திற்க்கு எதிர்பார்ப்பு இல்லை

This gallery contains 2 photos.

வண்ணதாசன் தினகரன்  வணக்கம் திங்கள் 12 – 08 – 2013 நெல்லை பதிப்பு  

More Galleries | Tagged , , , , , | 5 பின்னூட்டங்கள்

கனியான பின்னும் நுனியில் பூ

This gallery contains 1 photo.

வண்ணதாசன் இந்தக் கடையில் வாங்கி விடுவோமா?’ நான் தினகரியைக் கேட்கும்போது அவள் குனிந்து குனிந்து வாகைப் பூக்களைப் பொறுக்கி உள்ளங்கையில் வைத்துக்கொண்டுஇருந்தாள். திரிச்சூர் பூரத் திருவிழாவில் யானை மேல் இருந்து இரண்டு பக்கமும் வீசுகிற கவரி மாதிரி, ஒவ்வொரு பூவும் சிவப்புக் குஞ்சமும் காம்புமாக இருந்தது. அவ்வளவு பெரிய வாகைமரத்தின் கீழ் நான் நிறுத்திய வண்டியின் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 14 பின்னூட்டங்கள்

மழை

This gallery contains 1 photo.

ஞாபகமிருக்கிறதா? பத்து இருபது நாட்களுக்கு முன்பு சென்னையிலே மழை பெய்தது. மழைக்கு என்ன அது எல்லா ஊரிலும்தான் பெய்யும். எல்லோருக்காகவும் பெய்யும். அன்று சென்னையில் மழை பெய்யது அவ்வளவுதான்.  மழை தான் பெய்கிற நேரத்தை அழகாகத் தானே தேர்ந்தெடுத்துக் கொள்கிறது. சிலசமயம் இரவு முழுவதும் விடியவிடிய. சிலசமயம் விடியும்போது அதிகாலையில். நான் பார்த்த சென்னை மழை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 10 பின்னூட்டங்கள்

இன்று ஒன்று நன்று-சந்தோஷப்படுங்கள்

This gallery contains 1 photo.

வண்ணதாசன் சந்தோஷப்படுங்கள் நடைபயிற்சி செய்யும்போது உங்களுடைய பாதத்தை பாதி கடித்தும் கடிக்காததுமாக பச்சையும் மஞ்சளுமான நிறத்தில் ஒரு மாம்பழம் தடுக்கியதா? இன்று உங்கள் வீட்டில் வாசல் தெளிக்கையில் நேற்றுப்போட்ட கோலத்தின் மேல் செக்கச்சிவப்பாக ஒரு வாதாம்பழம் கிடந்ததா? பள்ளிக்கூடத்திலிருந்து வருகிற உங்கள் பிள்ளையின் கையில் ஒரு காக்கைச்சிறகு இருக்கிறதா? சந்தோஷப்படுங்கள்! உங்களுடைய இந்த நாள் நன்றாகத் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 11 பின்னூட்டங்கள்

வண்ணதாசனின் இன்று ஒன்று நன்று- தேரோட்டம்

This gallery contains 2 photos.

வண்ணதாசன் தேரோட்டம் நான் வண்ணதாசன் பேசுகிறேன். இதுவரை எழுத்துகள் மூலமாக உங்களை அடைந்த நான் குரலின் மூலமாக இன்று ஒன்று நன்று எனத் தொடுகிறேன். சமீபத்தில் தான் எங்கள் ஊரில் தேரோட்டம் முடிந்தது. ஒவ்வொரு வருசமும் ஆனி மாதம் தேரோடும். இந்த வருடம் ஆனித்திருவிழாவிற்கு நான் வெளியூரில் இருக்கும்படி ஆகிவிட்டது. வேறென்றைக்கும் இல்லாவிட்டாலும் தேரோட்டத்தன்றைக்கு எப்படியாவது … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 9 பின்னூட்டங்கள்