This gallery contains 1 photo.
http://www.jeyamohan.in/?p=21664 அன்புமிக்க ஜெயமோகன், வணக்கம். இந்த தினத்தை உங்களின் “ தேர் திரும்பும் கணங்கள்” வாசிப்பின் வழி துவங்க வாய்த்தது. எவ்வளவு அனுபவிப்பு, எத்தனை உண்மை உங்களுடைய ஒவ்வொருவரியிலும், சொல்லிலும். மனசார எழுதியிருக்கிறீர்கள். இப்போது நான்அடைந்திருக்கும் நெகிழ்வை எப்போதாவது மட்டுமே அடைய முடியும். நீங்கள் தொடர்ந்து கோபாலுக்கு, அவனுடைய கவிதைகளையும் இந்தக்கட்டுரைகளையும் முன்வைத்துச் செய்திருப்பவை, ஒருவகையில் … Continue reading