Tag Archives: சுஜாதா விருது

யாளிகள்

”நிழல் என்பது…?”என்று நான் தயங்கிய போது,                                                                                                ஒரு முதியோர் இல்லம்    காப்பகம்.   விடுதி.    ஆஸ்ரமம்.     எப்படியென்றாலும் வைத்துக் கொள்ளலாம்.   என்னைப் போல முப்பத்தெட்டு பேர்கள்.     அறுபதிலிருந்து தற்போதைய நிலவரப்படி எண்பத்தாறு வயதுவரை. வண்ணதாசன் ..முழுக் கதையையும் படிக்க: http://unitedvolunteersservicesociety.wordpress.com/ 

Posted in அனைத்தும், வண்ணதாசன், வண்ணதாசன் கதைகள், வண்ணதாசன் குறித்து | Tagged , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

வண்ணதாசனுக்கு சுஜாதா விருது

  உயிர்மை-சுஜாதா அறக்கட்டளை இணைந்து வழங்கும் சுஜாதா விருதுகள்-2011 தேர்வுகள் சுஜாதா விருதுகள் 2011க்கான தேர்வுகள் இங்கே வெளியிடப்படுகின்றன. மொத்தம் 6 பிரிவுகளில் வழங்கப்படும் இந்த விருதுக்குரியவர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக ஒவ்வொரு பிரிவிலும் தலா மூன்று நடுவர்களைக் கொண்ட தேர்வுக்குழு அமைக்கப்பட்டது. உயிர்மை குழுவினரால் இறுதி தேர்விற்காகப் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பங்களிலிருந்து தேர்வுக்குழுவினர் தங்கள் மதிப்பீட்டுப் புள்ளிகளை வழங்கினர். … Continue reading

Posted in வண்ணதாசன், வண்ணதாசன் கதைகள் | Tagged , , , , , , , | 9 பின்னூட்டங்கள்