Monthly Archives: நவம்பர் 2010

என் சக பயணிகள் – 1: கல்யாண்ஜி என்கிற வண்ணதாசன்

என் சக பயணிகள் – 1: கல்யாண்ஜி என்கிற வண்ணதாசன் ச.தமிழ்ச்செல்வன் காற்றின் முன்பக்கம் எது இந்தக் கவிதைக்கு உண்டா முன்பக்கம் பின்பக்கம் ? -கல்யாண்ஜி இதோ எனக்குச் சற்று முன்னாலும் காலத்தால் மட்டுமே எனக்குச் சற்றுப் பின்னாலும் என்னோடு இன்று நடந்து வரும் சக பயணிகளைப்பற்றிப் பேசிக் கொண்டிருப்பதுபோல மனதுக்குப் பிடித்த காரியம் வேறென்ன … Continue reading

Posted in அனைத்தும், வண்ணதாசன் குறித்து | Tagged | 6 பின்னூட்டங்கள்

அதெல்லாம் ஒரு காலம்!

அதெல்லாம் ஒரு காலம்! அதெல்லாம் ஒரு காலம்! நான்கு நாட்கள் வெளியூருக்குப் போய்விட்டு வந்தால், வீட்டில் எட்டுக் கடிதங்களாவது வந்திருக்கும். தொட்டிலில் கிடக்கிற பிள்ளையைக்கூட அப்புறம்தான் பார்க்கத் தோன்றும். பிரயாண அலுப்பு மாறாத முகமும், கசங்கினஉடை களுமாக ஒவ்வொரு கடிதத்தையும் வாசிக்க வாசிக்க, விலாப்புறத்தில் மட்டுமல்ல… உடம்பு முழுவதும் சிறகுகளாக முளைத்திருக்கும். மு.பழனி, பமேலா ராதா, … Continue reading

Posted in அனைத்தும், வண்ணதாசனின் அகமும் புறமும், வண்ணதாசன் | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக

வண்ணாத்தி பூச்சியாய் வண்ணதாசன் சிறுகதைகள்

வாசகர் வட்டம்  வண்ணாத்தி பூச்சியாய் வண்ணதாசன் சிறுகதைகள் http://vasagarvattam.blogspot.com/2008/03/blog-post.html  வண்ணாத்தி பூச்சியாய் வண்ணதாசன் சிறுகதைகள் பாண்டித்துரை வண்ணதாசனின் எல்லா சிறுகதைகளையும் என்னால் படிக்க இயலவில்லை. புதுமைப்பித்தன் பதிப்பகம் வெளியிட்டுள்ள 117 சிறுகதைகள் கொண்ட தொகுப்பில் 60க்கும் மிகுதியான சிறுகதைகள் படித்துள்ளேன். திரு சுப்ரமண்யம் ரமேஷ் குறிப்பிட்ட கதைகளில் தனுமை தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள் சமவெளி … Continue reading

Posted in அனைத்தும், வண்ணதாசன், வண்ணதாசன் மதிப்புரைகள் | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக