This gallery contains 22 photos.
இரண்டு நாட்களுக்கு முன் யாழினியின் கடிதம் வந்தது, யாழினியின் முதல் கடிதம் அது. யாழினிக்கு எட்டு வயது. மூன்றாம் வகுப்புப் படிக்கிறாள். சேலத்துக்காரி. நான் எழுதியதுதான் அவளுக்கு வந்த முதல் கடிதம். எனக்கு வந்திருக்கிற பதில் அவள் எழுதிய முதல் கடிதம். சரிதான். என்னுடைய வரலாறும் அவளுடைய வரலாறும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டுவிட்டது. என்னுடைய கடிதங்கள் பின்னொரு நாளில் அச்சாக்கப்படும் … Continue reading