This gallery contains 2 photos.
என்னுடைய வேலை அடிப்படையான ஊர் மாறுதல்களால் என்னுடைய நிலக் காட்சிகள் மாறிக் கொண்டே இருப்பினும் ,மனிதர்கள் மாறாமல் மனிதர்களாவே இருந்தார்கள் . அப்படி மாறினும் மேன்மக்களாகவே மாறினார்கள் .கலையும் இலக்கியமும் கிழமைக்கிடையிலும் மேன்மையுறுபவர்க்குத்தானே எழுந்து நின்றும் ,நகர்ந்து சென்றும் இடம் கொடுத்து மரியாதை செய்யும் .ஈரம் நிரந்தரம் என்பதில் இப்போதும் எனக்குச் சந்தேகமில்லை தான். ஆனால் … Continue reading