Monthly Archives: மார்ச் 2011

இன்னும் சில……கல்யாண்ஜி

..

Posted in அனைத்தும், கல்யாண்ஜி கவிதைகள், வண்ணதாசன் | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

நரகத்திற்க்கு வெளியே கொஞ்சம் சொர்க்கம்

வண்ணதாசன்

Posted in அனைத்தும், வண்ணதாசன், வண்ணதாசன் கதைகள் | Tagged , , , , , , | 4 பின்னூட்டங்கள்

முன் திசை…………கல்யாண்ஜி

Posted in அனைத்தும், கல்யாண்ஜி கவிதைகள், வண்ணதாசன் | Tagged , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

நடேசக்கம்பர் மகனும், அகிலாண்டத்தின் அத்தானும்

This gallery contains 1 photo.

வண்ணதாசன் இருபத்திரெண்டு வருஷம் என்ன, இருநூறு வருஷம் ஆனால் கூடச் சில பேரை மறந்துவிட முடியாது. சில விஷயங்களை மறந்து விடமுடியாது. ஒவ்வொருத்தரால் ஒவ்வொன்றையும், ஒவ்வொன்றால் ஒவ்வொருத்தரையும் ஞாபகம் வைத்துக்கொள்கிறோம். எங்களுடைய கல்யாணத்துக்கு நாதஸ்வரம் வாசித்தவரைப்பார்த்த மாத்திரத்திலேயே அடையாளம் தெரிந்துவிட்டது. ரெண்டு தவில், ரெண்டு நாதஸ்வரம், ஒரு சுருதிப்பெட்டி, ஐந்தாறு பேர் என்று டவுண் பஸ் நெரிசலுக்குள் ஏறுவது என்பது சிரமமானதுதான். “மனுஷன் நிற்கிறதுக்கே இடத்தைக் காணோம். பிசுங்கிக்கிட்டு இருக்கு, இதிலே இது வேறு இடைஞ்சல்” என்று கிளம்பின எரிச்சலையும் முனகல்களையும் பிளந்து வகிர்ந்து கொண்டு காவித்துணி போர்த்திய தவில், காவித்துணி உறை போட்ட நாயனம் எல்லாம் ஒவ்வொன்றாக நகர, இந்த மாதிரி நெரிசலையும் எரிச்சலையும் எவ்வளவு பார்த்தாயிற்று என்கிற மாதிரி ஒரு குறுஞ்சிரிப்புடன் அவர் மேலே கம்பியைப்பிடித்துக்கொண்டு வரும்போதே எனக்கு ஞாபகம் வந்துவிட்டது.    முந்தின நாள் கொலு மேளத்திலிருந்து, கல்யாணத்தன்றைக்குக்காலையில் ஆரம்பித்து சாயந்திரம் வரை கேட்டுக்கேட்டு வாசிப்பில் ரொம்ப குளிர்ந்து போயிருந்த நேரம். வரவேற்பு முடிந்து, புகைப்படக்காரர் க்ரூப் போட்டோக்களுக்குக் குடும்பத்தினரைத் தயார் படுத்திக்கொண்டிருந்தார். அவ்வளவு நன்றாக வாசிக்கிறவரை எனக்குத் தெரிந்து கொள்ள வேண்டும் போல இருந்தது. பக்கத்தில் இருந்த பாலுவைக் கேட்டேன். ‘மாப்பிள்ளை உங்ககூடப்பேசணும்கிறாரு‘ என்று அவன் கையோடு கூப்பிட்டுக் கொண்டே வந்துவிட்டான். அவர் வருவதைப்பார்த்து நான் எழுந்திருந்தேன்.    இளம் பச்சையில் ஒரு சால்வையைச் சரிபண்ணிக்கொண்டு கும்பிட்டபடி வருகிறார். … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

தோட்டத்திற்க்கு வெளியிலும் சில பூக்கள்

வண்ணதாசன்

Posted in அனைத்தும், வண்ணதாசன், வண்ணதாசன் கதைகள் | Tagged , , , , , , | 10 பின்னூட்டங்கள்

சுற்றுச் சுவர்களில்…….கல்யாண்ஜி

Posted in அனைத்தும், கல்யாண்ஜி கவிதைகள் | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

கிரஹப் பிரவேசம்

கிரஹப் பிரவேசம் வண்ணதாசன் இப்போது இருக்கிற வீடு பெரியதோ,சிறியதோ…எப்படி இருந்தாலும் நாம் பால்ய காலத்தில் வாழ்ந்த ஒரு வீட்டின் ஞாபகத்துக்குள் நடமாடிக்கொண்டேதான் இருக்கிறோம். இந்த வீட்டின் ஏதோ ஓர் அறை, அறைகூட அல்ல; அறையின் ஒரு மூலை, எங்களுடைய 21.இ சுடலைமாடன் கோயில் தெரு  வீட்டை ஞாபகப்படுத்திவிடாதா என்று தான் தோன்றுகிறது. இந்த வீட்டு அலமாரியைத் … Continue reading

Posted in அனைத்தும், வண்ணதாசனின் அகமும் புறமும், வண்ணதாசன் | Tagged , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

கல்யாண்ஜி கவிதை

தெரிந்து கொள்ளுங்கள்                                                                           நீங்கள் உங்களுடையது                                                                          என எழுதும் கவிதைக்கு                                                                         முன்பே வரிகள் இருந்தன                                                                   நீங்கள் அமிழ்கிற ஆறு                                                                  ஏற்கனவே ஓடிக்கொண்டிருக்கிறது                                                      நீங்கள் பார்க்கிற சூரியன்                                                       பார்த்திருக்கிறது எண்ணற்றவர்களை                                    உங்களுடைய சாப்பாட்டுத்                                                              தட்டில் இருக்கிற பருக்கைகளில்                                                       நேற்றின் … Continue reading

Posted in அனைத்தும், கல்யாண்ஜி கவிதைகள் | Tagged , | 4 பின்னூட்டங்கள்

ஓர் உல்லாசப் பயணம்

வண்ணதாசன் எப்போது நினைத்தாலும் போகலாம். அவ்வளவு பக்கத்தில்தான் இருக்கிறது வாய்க்கால். குளிக்கிறதற்காகப் புறப்பட்டவர்தான் இங்கேயே நின்றுவிட்டார். நடையிறங்கக் கால் வைக்கும்போது, மேட்டுப்பள்ளிக்கூட வாத்தியார் எதிரே குளித்துவிட்டு வந்து கொண்டிருந்தார். பாலாய்த் தேய்த்துக் குளிப்பாட்டிவிட்ட பசுவும் கன்றுக்குட்டியும் தன்னடையாய் முன்னே போய்க்கொண்டிருந்தன. இவரைப் பார்த்ததும், ஒன்றே ஒன்றை மாத்திரந்தான் கேட்பதற்கு நேரம் இருந்தது போல் ‘என்ன பையனை … Continue reading

Posted in அனைத்தும், வண்ணதாசன், வண்ணதாசன் கதைகள் | Tagged , , , , , , | 4 பின்னூட்டங்கள்

எண்ணும் எழுத்துமற்று….கல்யாண்ஜி

Posted in அனைத்தும், கல்யாண்ஜி கவிதைகள் | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

முத்தப்பூச்சி……கல்யாண்ஜி

Posted in அனைத்தும், கல்யாண்ஜி கவிதைகள் | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

விளிம்பில் நிற்கிறவர்கள்

வண்ணதாசன் 0

Posted in அனைத்தும், வண்ணதாசன், வண்ணதாசன் கதைகள் | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்

பெருகுகிறது……………கல்யாண்ஜி

Posted in அனைத்தும், கல்யாண்ஜி கவிதைகள் | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்