கல்யாண்ஜி – தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள்
விலை:ரூ. 45.00
பக்கங்கள்:
64
நான்கு சுவர்களுமே
சொந்தமில்லாத
அடுக்ககத் தள
வீடுகளின் வாசல்களில்
ஒரு பாம்புப் பிடாரனோ,
மல்லிகைப் பூக்காரியோ,
குடுகுடுப்பைக்காரனோ
அல்லது வழிதவறிய
குடிகாரனோ
எப்படி வர முடியாதோ
அதே போலத்தான்
கவிதைகளும் வரமுடியாத
ஒருவிதமான
வாழ்வில் நாம் இருக்கிறோம் – கல்யாண்ஜி, முன்னுரையிலிருந்து…