- இலக்கியமோ, கலையோ, தத்துவமோ, மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். எந்த நுட்பத்தை முன்னிருத்தியும் இறுகக் கட்டிய மாலையிலிருந்து அது பூவை உருவக் கூடாது. காற்றும் நீரும் வெற்றிடங்களை நிரப்பி விடுகின்றன. நல்ல வாழ்வும் அதைத்தான் செய்யும். . நான் உணர்வதைத்தானே நான் எழுதவும் வேண்டும். மனத்தில் தோன்றியதை எழுதிவிட்டேன். சேறுமில்லை, சந்தனமுமில்லை. அவரவர் கை மணல் இது.
வண்ணதாசன் குறித்து
வண்ணதாசன், எஸ்.கல்யாணசுந்தரம்,கல்யாண்ஜி. நவீன தமிழ்ச்சிறுகதை உலகின் முடிசூடா மன்னன். திருநெல்வேலி..சொந்த ஊராய் இருந்தாலும்… நம் அனைவருக்கும் சொந்தமானவர். இலக்கியச்சிந்தனை உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர் எழுத்தாளர்கள் வரிசையில் முன்னால் நின்றுக்கொண்டிருப்பவர்.-
அண்மைய பதிவுகள்
- தமிழ்ச்சிறுகதையின் அரசியல் : வண்ணதாசன் – ச.தமிழ்ச்செல்வன்
- ப்ரெய்லியில் ஒரு பிரார்த்தனை
- அவரவர் சூரியனைப் பார்க்கச் சொன்னவர்
- பேரன்பு எனும் விசை
- இயல்பிலே இருக்கிறேன்
- விஸ்ணுபுரம் விருது வழங்குவிழா
- ஒரு சிறு இசை
- என் மனிதர்கள் கற்பனையானவர்கள் கிடையாது!
- விருது நாயகன் வண்ணதாசன்!
- அள்ள அள்ள அன்பு!
- சுவையாகி வருவது-3,4
- மயக்கும் எழுத்துக்காரர் வண்ணதாசன் எழுதிய அகம் புறம் – ஒரு பகுதி உங்களுக்காக!
- வண்ணதாசன்
- வண்ணதாசன் உரை @ விஷ்ணுபுரம் விருது – 2016
- மனிதர்களின் ஈரத்தை வெளிப்படுத்துவதே எனது எழுத்தின் நோக்கம்
- பாஷோவின் தவளை
- வாழ்வை நேசித்தவனுக்கு… (1)
- வண்ணதாசன் ஒன்றையே எழுதுகிறாரா? (2)
- வண்ணதாசன் ஒன்றையே எழுதுகிறாரா? (1)
- சிறுகதைகள், வண்ணதாசன், நான் -சரவணன்
காப்பகம்
- ஒக்ரோபர் 2020
- ஓகஸ்ட் 2020
- நவம்பர் 2017
- ஜனவரி 2017
- திசெம்பர் 2016
- நவம்பர் 2016
- ஒக்ரோபர் 2016
- திசெம்பர் 2014
- நவம்பர் 2014
- மே 2014
- ஒக்ரோபர் 2013
- ஓகஸ்ட் 2013
- ஏப்ரல் 2013
- பிப்ரவரி 2013
- திசெம்பர் 2012
- ஒக்ரோபர் 2012
- ஜூலை 2012
- ஜூன் 2012
- ஏப்ரல் 2012
- மார்ச் 2012
- பிப்ரவரி 2012
- ஜனவரி 2012
- திசெம்பர் 2011
- நவம்பர் 2011
- ஒக்ரோபர் 2011
- செப்ரெம்பர் 2011
- ஓகஸ்ட் 2011
- ஜூலை 2011
- ஜூன் 2011
- மே 2011
- ஏப்ரல் 2011
- மார்ச் 2011
- பிப்ரவரி 2011
- ஜனவரி 2011
- திசெம்பர் 2010
- நவம்பர் 2010
- ஒக்ரோபர் 2010
- செப்ரெம்பர் 2010
- ஓகஸ்ட் 2010
- ஜூலை 2010
பிரிவுகள்
தொகுப்பாளர்
நாஞ்சில்நாடன் வலைப்பக்கம்
வண்ணநிலவன் வலைப்பூ
சக்தி ஜோதி கவிதைகள்
தோப்பில் மீரான் வலைப்பூ
ச விஜயலட்சுமி
முதியோரைத் தத்தெடுப்போம்
வேணுவனம் சுகா வலைப்பூ
தி.க.சி வலைப்பூ
கலாப்ரியா வலைப்பூ
மேல்
பார்த்தவர்கள்
- 420,062 hits
-
Join 313 other subscribers
விசாலம்
This entry was posted in அனைத்தும், வண்ணதாசன், வண்ணதாசன் கதைகள் and tagged வண்ணதாசன், வண்ணதாசன் கதைகள், விசாலம், sisulthan, vannadasan, vannadhasan, vannathasan. Bookmark the permalink.
என் தந்தை உயிருடன் இருக்கும்போது வன்னதாசனைப் பற்றி கூறியிருக்கிறார்.கல்யாண் ஜி கவிதை தொகுப்பை புத்தகமாகப் படித்திருக்கிறேன்.இன்றுதான் வலைப் பூவினைப் பார்க்கிறேன்.
அங்கிருந்த எல்லோரின் மனசையும் அழுத்திக் கிடந்த துக்கமும் ஆற்றாமையும் பையனின் வீறிட்ட அழுகையில் தெறித்தது. சரிபண்ண முடியாத இறந்தகாலமும் ஸ்தம்பித்துப் போன எதிர்காலமும் நிகழ்காலத்தை ஆக்கிரமிக்கும் தருணம் வெகு கனமாயிருக்கிறது. கதை முடிந்த இடத்தில் கடிகார பெண்டுலமாய் மனசு நேற்றிலும் நாளையிலும் ஊசலாடியபடி.
THIS IS ONE OF THE MASTER-PIECES OF VANNADASAN.IT IS ALSO ONE OF THE SHORT STORIES WITH PATHOS,LIKE “ESTHER” OF VANNANILAVAN,”CHETHAARAM” OF DHANUSKODI RAMASAMI,ETC.I HAVE POSTPONED READING THIS STORY AGAIN,FOR MORE THAN ONE MONTH,DUE TO ITS REALISTIC PORTRYAL OF “GRIEF”.MY HEART IS HEAVY TODAY,AFTER GOING THROUGH THIS SHORT STORY.
நல்ல கதை, இதுபோல எஸ்தர் , நிலை… இன்னும் நிறைய சொல்லலாம் வண்ணதாசன் என்ற மனிதாபிமானி , நம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகளை நம்மில் ஒருவராக அன்பு ததும்ப பரிவுடன்,அக்கறையுடன்,அழுத்தத்துடனும் கதைகளில் பரிமாறுகிறார், தொடர்ந்து அவருடைய சமீப கால படைப்புகளையும் பகிருங்கள், நன்றி
இது போல , அழுக்குபடுகிற இடம் ,உயர பறத்தல், அச்சிட்டு வெளியிடுபவர்கள் , அரச மரம் இன்னும் பல சிறந்த கதைகளை சொல்லலாம் ,
எஸ்தர் வண்ணநிலவன் கதையாக இருந்தாலும் , மாற்றி பகிர்ந்ததற்காக வண்ணதாசன் கோபித்து கொள்ள மாட்டார்
பிங்குபாக்: சமவெளி | வண்ணதாசன் « கடைசி பெஞ்ச்
பிங்குபாக்: வண்ணதாசனின் ‘சமவெளி’ | சிலிகான் ஷெல்ஃப்
பிங்குபாக்: வண்ணதாசனின் ‘சமவெளி’ – சிலிகான் ஷெல்ஃப்