- இலக்கியமோ, கலையோ, தத்துவமோ, மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். எந்த நுட்பத்தை முன்னிருத்தியும் இறுகக் கட்டிய மாலையிலிருந்து அது பூவை உருவக் கூடாது. காற்றும் நீரும் வெற்றிடங்களை நிரப்பி விடுகின்றன. நல்ல வாழ்வும் அதைத்தான் செய்யும். . நான் உணர்வதைத்தானே நான் எழுதவும் வேண்டும். மனத்தில் தோன்றியதை எழுதிவிட்டேன். சேறுமில்லை, சந்தனமுமில்லை. அவரவர் கை மணல் இது.
வண்ணதாசன் குறித்து
வண்ணதாசன், எஸ்.கல்யாணசுந்தரம்,கல்யாண்ஜி. நவீன தமிழ்ச்சிறுகதை உலகின் முடிசூடா மன்னன். திருநெல்வேலி..சொந்த ஊராய் இருந்தாலும்… நம் அனைவருக்கும் சொந்தமானவர். இலக்கியச்சிந்தனை உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர் எழுத்தாளர்கள் வரிசையில் முன்னால் நின்றுக்கொண்டிருப்பவர்.-
அண்மைய பதிவுகள்
- தமிழ்ச்சிறுகதையின் அரசியல் : வண்ணதாசன் – ச.தமிழ்ச்செல்வன்
- ப்ரெய்லியில் ஒரு பிரார்த்தனை
- அவரவர் சூரியனைப் பார்க்கச் சொன்னவர்
- பேரன்பு எனும் விசை
- இயல்பிலே இருக்கிறேன்
- விஸ்ணுபுரம் விருது வழங்குவிழா
- ஒரு சிறு இசை
- என் மனிதர்கள் கற்பனையானவர்கள் கிடையாது!
- விருது நாயகன் வண்ணதாசன்!
- அள்ள அள்ள அன்பு!
- சுவையாகி வருவது-3,4
- மயக்கும் எழுத்துக்காரர் வண்ணதாசன் எழுதிய அகம் புறம் – ஒரு பகுதி உங்களுக்காக!
- வண்ணதாசன்
- வண்ணதாசன் உரை @ விஷ்ணுபுரம் விருது – 2016
- மனிதர்களின் ஈரத்தை வெளிப்படுத்துவதே எனது எழுத்தின் நோக்கம்
- பாஷோவின் தவளை
- வாழ்வை நேசித்தவனுக்கு… (1)
- வண்ணதாசன் ஒன்றையே எழுதுகிறாரா? (2)
- வண்ணதாசன் ஒன்றையே எழுதுகிறாரா? (1)
- சிறுகதைகள், வண்ணதாசன், நான் -சரவணன்
காப்பகம்
- ஒக்ரோபர் 2020
- ஓகஸ்ட் 2020
- நவம்பர் 2017
- ஜனவரி 2017
- திசெம்பர் 2016
- நவம்பர் 2016
- ஒக்ரோபர் 2016
- திசெம்பர் 2014
- நவம்பர் 2014
- மே 2014
- ஒக்ரோபர் 2013
- ஓகஸ்ட் 2013
- ஏப்ரல் 2013
- பிப்ரவரி 2013
- திசெம்பர் 2012
- ஒக்ரோபர் 2012
- ஜூலை 2012
- ஜூன் 2012
- ஏப்ரல் 2012
- மார்ச் 2012
- பிப்ரவரி 2012
- ஜனவரி 2012
- திசெம்பர் 2011
- நவம்பர் 2011
- ஒக்ரோபர் 2011
- செப்ரெம்பர் 2011
- ஓகஸ்ட் 2011
- ஜூலை 2011
- ஜூன் 2011
- மே 2011
- ஏப்ரல் 2011
- மார்ச் 2011
- பிப்ரவரி 2011
- ஜனவரி 2011
- திசெம்பர் 2010
- நவம்பர் 2010
- ஒக்ரோபர் 2010
- செப்ரெம்பர் 2010
- ஓகஸ்ட் 2010
- ஜூலை 2010
பிரிவுகள்
தொகுப்பாளர்
நாஞ்சில்நாடன் வலைப்பக்கம்
வண்ணநிலவன் வலைப்பூ
சக்தி ஜோதி கவிதைகள்
தோப்பில் மீரான் வலைப்பூ
ச விஜயலட்சுமி
முதியோரைத் தத்தெடுப்போம்
வேணுவனம் சுகா வலைப்பூ
தி.க.சி வலைப்பூ
கலாப்ரியா வலைப்பூ
மேல்
பார்த்தவர்கள்
- 419,555 hits
-
Join 316 other subscribers
இன்று ஒன்று நன்று-சந்தோஷப்படுங்கள்
This entry was posted in அனைத்தும், ஆனந்த விகடன், இன்று ஒன்று நன்று, வண்ணதாசனின் அகமும் புறமும், வண்ணதாசன் and tagged இன்று ஒன்று நன்று, கல்யாணி சி, கல்யாண்ஜி, வண்ணதாசன், kalyanji, sisulthan, vannadasan, vannadhasan, vannathasan. Bookmark the permalink.
🙂
அருமை.
நன்றி.
சந்தோஷமாகயிருக்கிறது. நாம் மறந்துகொண்டே வரும் நாவல்பழங்களை, வாதாம்பழங்களை, அணில்கடித்துப்போட்ட மாம்பழங்களை, மருதாணியை, பனங்கிழங்குகளை, அணில்பிள்ளைகளை, கல்மண்டபங்களை, மழைக்கு வரும் வளையல்பூச்சிகளை, பார்த்தே கொள்ள நாளான மண்புழுக்களை நினைவூட்டி நம்மை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்திய வண்ணதாசனின் இந்த பதிவு மிகவும் அருமை.
வாழ்க்கையை கொண்டாட நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விசயங்களை எளிமையாக சொன்ன வண்ணதாசனுக்கு நன்றிகள் பல.
இப்படி அடுக்கிய சந்தோசங்கள், எத்தனை எத்தனையோ பேருக்குத் தன் பழைய நினைவுகளைத் தந்து சந்தோசப்படுத்தும் என்பது உறுதி.
ரசிப்பதற்கும், நினைந்து மகிழ்வதற்கும் அடையாளச்சின்னங்கள் இந்த இயந்திர
உலகத்தில் இன்னும் இருக்கின்றன. ஒரு முறை என் மாமாவுடன் நடந்து
போய்க்கொண்டிருக்கும்போது (மாமாவுக்கு 75 வயது) கீழே கிடந்த யாரோ துப்பிப்போட்ட புகையிலை உருண்டையை பார்த்துக்கொண்டே சொன்னார்,
‘இதைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு என் அம்மாவின் ஞாபகம் வந்துவிடும்’ என்று. சில பொருட்கள் தலைமுறைகளின் ஞாபகச்சின்னங்களாக
விளங்குகின்றன.
இயற்கையின் அருகில் இருப்பை உறுதிப்படுத்திய [அகிர்வுகள் ஆனந்தம அளிக்கின்றன.
இவற்றைப் படிக்கும் போதே காக்கை இறகாய் மனம் லேசாகி அணில் கடித்த மாம்பழச் சுவையாய் சந்தோஷம்… நிம்மதி மனக்கிடங்கில் அல்லவா இருப்பு வைக்கப் பட்டிருக்கிறது!
Ethir neechal adithu vattapaaraiya piditha santhosathai marakkamudiyumaa
ayyo eththanai santhosangal ! maranthe pona en siru vayathu ninaivugal
நாம் “இன்னும் இயற்கையின் நடுவிலே இரு”க்கிறோம்்.
அதைவிட மகிழ்ச்சியான விடயம் என்ன.
சில கணங்கள் மகிழ்சியான வானில் பறக்கவிட்டீர்கள்.
நன்றி
SUDDENLY ONE DAY, I FOUND A HEAP OF SAND IN FRONT OF MY HOUSE. SOME CONSTURCTION WAS GOING ON SOMEWHERE NEAR BY. THE HEAP OF SAND WAS UNDER A PUVARASAN TREE. WHILE I WAS DIGGING , I FOUND A BALL OF CLAY. THEN A FLOWER FROM THE PUVARSAN TREE FELL. IT WAS PROBABLY THE HAPPIEST DAY IN MY LIFE .